My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

விவசாயிகளின் வளர்ச்சியில் தேசிய தோட்டக்கலை இயக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 தோட்டக்கலையில் வளர்ந்துள்ள இந்திய மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் உந்து சக்தியாகத் தோட்டக்கலை விளங்குகிறது. ஊட்டப் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் தோட்டக்கலையின் மிகுந்து வருகிறது. மாற்றுப்பயிர்…
முழுமையாகப் படிக்க...
மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

மின்னணு வேளாண்மையில் முன்னேறும் தமிழகம்!

வேளாண் துறை இயக்குநர் வெ.தட்சிணாமூர்த்தி தகவல் கட்டுரை வெளியான இதழ்: மே 2018 இது தகவல் தொழில் நுட்பத்தின் பொற்காலம். அதனால், பெரிய உலகம் சிறிய கைக்குள் அடங்கிக் கிடக்கிறது. ஒன்றுக்குள் (Two in One) இரண்டு அடக்கம், ஒன்றுக்குள் (Three…
முழுமையாகப் படிக்க...
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் நாமக்கல் மாவட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2018 நலம் தரும் உணவு, நீரை, நிலத்தை, காற்றை என, சுற்றுச் சூழலைப் பாதிக்காத சாகுபடி முறைதான் இயற்கை விவசாயம். நமது ஆதிகாலத்து விவசாயத்தைத் தான் நாம் இயற்கை விவசாயம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம்…
முழுமையாகப் படிக்க...
மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

மீனவர்களுக்கு உதவும் கிசான் கடன் திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இந்தியளவில் மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசும், மாநில அளவில் தமிழக அரசும், பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. தமிழக அரசின் சார்பில், தமிழக மீனவர்களுக்கு எரிபொருள் மானியம், மீன்பிடி தடைக்கால நிதியுதவி, பேரிடர்…
முழுமையாகப் படிக்க...
கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

கொல்லிமலையில் நடந்து வரும் இயற்கை விவசாயம் பற்றி ஆட்சியர்!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2018 நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ. தொலைவில் கொல்லிமலை உள்ளது. நாமக்கல், இராசிபுரம், சேந்தமங்கலம், சேலம் ஆகிய இடங்களில் இருந்து கொல்லிமலைக்குச் செல்லப் பேருந்து வசதியுள்ளது. கொல்லிமலையை அடைய, மலைப்பாதையில் 26 கி.மீ. செல்ல வேண்டும்.…
முழுமையாகப் படிக்க...
தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

தமிழக அரசுக்கு கிருஷி கர்மான் விருது!

செய்தி வெளியான இதழ்: ஜனவரி 2020 தமிழக அரசின் வேளாண்மைத் துறை, விளைபொருள்களின் உற்பத்தித் திறனைக் கூட்டுவதன் மூலம், இரு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம் என்னும் இலக்கில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2011-12 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டாம்…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

விவசாயிகளுக்கு வரப்பிரசாதமான திட்டம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 கடந்த 24.02.2019 அன்று 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி அளிக்கும் கிசான் சம்மான் நிதித் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச…
முழுமையாகப் படிக்க...
வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2019 தமிழக விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை, ஒருங்கிணைந்த பண்ணைய முறையைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு பல்வேறு வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. இதுகுறித்து நம்மிடம் விளக்கினார்…
முழுமையாகப் படிக்க...
பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

பயிர்க் காப்பீட்டின் அவசியம் குறித்து வேளாண் இயக்குநர்!

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து வேளாண்மைத் துறை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தியிடம் பேசினோம். அப்போது அவர், “பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 2016 முதல், சென்னையைத் தவிர தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900