My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

மானாவாரியில் நல்ல மகசூலுக்கான உத்திகள்!

இந்தியாவில் சுமார் 85 மில்லியன் எக்டர் பரப்பில் மானாவாரி சாகுபடி நடைபெறுகிறது. இது, மொத்த நிலப்பரப்பில் 60 சதமாகும். மானாவாரி சாகுபடியானது மக்களின் 40 சத உணவுத் தேவையையும், கால்நடைகளின் 66 சத உணவுத் தேவையையும் சரி செய்கிறது. நம் நாட்டில்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

இயற்கை வேளாண்மையில் ஒருங்கிணைந்த மண்வளப் பாதுகாப்பு!

கரிம வேளாண்மை, சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் உயிரியல் உரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் விவசாய முறை. இது பெரும்பாலும் விலங்கு மற்றும் தாவரக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிர்ணயிக்கும் பயிர்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்படுகிறது. வழக்கமான வேளாண்மையில் இரசாயனப் பூச்சிக்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையம்!

ஒருங்கிணைந்த பண்ணையம்!

விவசாயிகள் இப்போது பயிர் உற்பத்தியில் நிலவி வரும் நிரந்தரமற்ற வருவாயை மேம்படுத்தவும், கூலியாட்கள் பற்றாக்குறையைத் தவிர்க்கவும் பெரும் பணியாற்றி வருகின்றனர். இதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணைந்த பண்ணையம். பயிர்த் தொகுப்பு, கால்நடைப் பராமரிப்பு, மீன் வளர்ப்பு, வனவியல் போன்ற…
முழுமையாகப் படிக்க...
பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-2 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பால் மாடுகளில் காணப்படும் உண்ணி, ஈ, கொசுக்களை ஒழிக்கும் இயற்கை மருந்து வேண்டும். கேள்வி: ஆறுமுகம், ஆண்டிப்பட்டி. பதில்: மருந்து தயாரிப்பு முறை! தேவையான பொருள்கள்: வசம்பு 10 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பற்கள், வேப்பிலை 1 கைப்பிடி, வேப்பம் பழம் 1…
முழுமையாகப் படிக்க...
நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

நோயெதிர்ப்புச் சக்தியைத் தரும் உணவுகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு என்பது, தீமை செய்யும் நுண்கிருமிகளின் பிடியிலிருந்து உடலைக் காக்கக் கூடியது. இதை வலுப்படுத்த, சத்தான உணவுகள் மிகவும் அவசியம். தினமும் சத்துள்ள உணவுகளைத் தொடர்ந்து உண்பதன் மூலமே நோயெதிர்ப்பு ஆற்றல்…
முழுமையாகப் படிக்க...
குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

குழித்தட்டு நாற்றங்காலின் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: டிசம்பர் 2021 உயர் விளைச்சலைத் தரும் ஒட்டுவகைக் காய்கறி நாற்றுகளை, குழித்தட்டுகள், நிழல்வலைக்குடில் மூலம் உற்பத்தி செய்து பயிரிட்டால், நிறைய இலாபத்தை அடையலாம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்னும் பழமொழிக்கு ஏற்ப, நாம் உற்பத்தி செய்யும்…
முழுமையாகப் படிக்க...
பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

பகுதி-1 | நீங்கள் கேட்டவை! (கேள்விகளும் பதில்களும்)

கோமாரியால் பாதிக்கப்பட்ட மாட்டின் தொண்டை வீக்கம் சரியாக என்ன செய்வது? கேள்வி: மாது, தருமபுரி. பதில்: உங்கள் பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவ மனைக்கு மாட்டை அழைத்துச் சென்று மருத்துவரிடம் காட்டி சிகிச்சை எடுங்கள். முனைவர் க.தேவகி பின்குறிப்பு: கால்நடைகளைத் தாக்கும்…
முழுமையாகப் படிக்க...
வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

வாசனைப் பொருள்களின் மருத்துவப் பண்புகள்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 பழங்காலம் முதல் நமது அன்றாட உணவில் பலவகையான வாசனைப் பொருள்களைப் பயன்படுத்தி வருகிறோம். இவை உணவின் சுவை மற்றும் மணத்தைக் கூட்டுவதுடன் பசியையும் துண்டுகின்றன. நீண்ட காலமாக நடைபெற்ற ஆய்வில், சில வாசனைப் பொருள்கள்;…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த சான்றிதழ் படிப்பு!

அன்புள்ள விவசாயிகளே! தென்னை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த திறந்தவெளி மற்றும் தொலைநிலைக் கல்வி (ODL) சான்றிதழ் படிப்பு, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், விரைவில் தொடங்கப்பட உள்ளது. பயிற்சிக்காலம் ஆறு மாதங்கள் ஆகும். மாதம் ஒருநாள் வகுப்பு…
முழுமையாகப் படிக்க...
தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு!

அன்பார்ந்த தென்னை விவசாயிகளே, திறந்த மற்றும் தொலைதூரக் கற்றல் (ODL) முறையில் தென்னை வளர்ப்புக் குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்பு, கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம்  ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் மார்ச் மாதம் முதல் நடைபெற உள்ளது. பயிற்சிக் காலம்…
முழுமையாகப் படிக்க...
பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

பதினேழு புதிய இரகங்களை வெளியிட்டது வேளாண் பல்கலைக் கழகம்!

கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகம், 9 வேளாண் பயிர்கள், 8 தோட்டக்கலை மற்றும் காய்கறிப் பயிர்கள் என, 17 புதிய இரகங்களையும், நான்கு விவசாயத் தொழில் நுட்பங்கள் மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களையும் உருவாக்கி உள்ளது. இவற்றை விவசாயிகளின் பயன்பாட்டுக்காக, இந்தப்…
முழுமையாகப் படிக்க...
தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

தேமோர்க் கரைசலைத் தயாரிப்பது எப்படி?

“தேமோர்க் கரைசல்ன்னா என்னண்ணே?..’’ “தேங்காயும் மோரும் இக்கலவையில் சேர்க்கப்படுவதால் தேமோர்க் கரைசல் எனப்படுகிறது. இது சிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுகிறது. இந்தக் கரைசலைத் தயாரிப்பது மிகவும் எளிதாகும்..’’ “இதுக்கு என்னென்ன பொருள்கள் வேணும்ண்ணே?..’’ “நன்கு புளித்த மோர் 5 லிட்டர்,…
முழுமையாகப் படிக்க...
வருமானம் தரும் வேளாண் காடுகள்!

வருமானம் தரும் வேளாண் காடுகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 வேளாண் காடு என்பது குறிப்பிட்ட பரப்பில் பயிர்கள், கால்நடைகளுடன் மரங்களையும் வளர்ப்பதாகும். நகரமயம், பாசனநீர், ஆள் பற்றாக்குறை, போன்றவற்றால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. இவற்றைச் சமாளித்து அதிக வருமானம் பெறுவதற்கான வழிதான் வேளாண் காடு…
முழுமையாகப் படிக்க...
சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

பாம்பு மற்றும் விஷ ஜந்துக்களின் இருப்பிடமான புதர் மற்றும் பொந்துகளில் மழை வெள்ளம் புகுந்தவுடன், அவை வெளியே வந்து வீடுகளுக்குள் புகுந்து விட வாய்ப்புள்ளது. ஆகவே, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்புகளை பிடிப்பதெற்கென்று, பகுதி வாரியாக பாம்பு பிடிப்பவர்களின் பெயர்…
முழுமையாகப் படிக்க...
உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உங்கள் வேளாண்மையை விரிவுபடுத்தும் செயலி!

உள்ளங்கையில் உலகைச் சுருட்டி வைத்திருக்கும் இன்றைய நவீன உலகில், எந்தவொரு பொருளையும், நேரடியாகச் சென்று வாங்குவதைப் போல, அதன் நுணுக்கங்களை எளிதாகப் பார்த்து இணையதளம் மூலம் நம் இல்லங்களுக்கே வரவழைப்பது எளிதாகி உள்ளது. இது, ஆடை, ஆபரணங்கள், மின் சாதனங்கள், உணவுப்…
முழுமையாகப் படிக்க...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

விவசாயப் பழமொழிகள் எள்ளும் தினையும் எழுபது நாள்! காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு! மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்! பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை! தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்! அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்! பெருமழை பெய்தால்…
முழுமையாகப் படிக்க...
உலகப் பால் தினம்!

உலகப் பால் தினம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 உலக அளவிலான பாலுற்பத்தியில் 15 ஆண்டுகளுக்கு முன் 16 ஆம் இடத்தில் இருந்தோம். வெண்மைப் புரட்சியின் தந்தை எனப்படும் பாரத ரத்னா டாக்டர் குரியன் அவர்களின் தலைமையில் கடுமையாக உழைத்தோம். அதனால், கடந்த ஐந்து…
முழுமையாகப் படிக்க...
பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2018 பூச்சியினத்தைச் சார்ந்த கொசுக்களைப் போன்றே, பல்வேறு பூச்சிகள் மக்களிடம் நோய்களைப் பரப்புகின்றன. இந்த வகையில், பழங்காலந்தொட்டே மனித இனத்தைத் தாக்கி அச்சுறுத்தி வந்த நோய்களில் ஒன்று பிளேக். மனிதனில் இந்த நோய்த்தொற்று இருந்ததற்கான குறிப்புகள்…
முழுமையாகப் படிக்க...
கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 கால்நடைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்கள் சூனோசிஸ் நோய்கள் எனப்படுகின்றன. இந்தப் பெயர் 19 ஆம் நூற்றாண்டில் ரூடால்ப் விர்ச்சோ என்னும் மருத்துவரால் வைக்கப்பட்டது. கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு 150 நோய்கள் பரவுவதாகப் புள்ளி…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900