My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை பானம்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 நோய் எதிர்ப்பு சக்திமிக்க இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, தேன், புதினாப்பொடி அல்லது ரோஜாப்பூ பொடி அல்லது கொத்தமல்லி விதை கலந்து செய்யப்படும் பானத்தைத் தினமும் பருகி வந்தால், சளி, தும்மல், இருமல் போன்ற நுரையீரல்…
முழுமையாகப் படிக்க...
சோற்றுக் கற்றாழை!

சோற்றுக் கற்றாழை!

கற்றாழையில், சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை என, பல வகைகள் உள்ளன. இவற்றில் சில துணைப் பிரிவுகளும் உள்ளன. கற்றாழையில் பொதுவாக, அலோயின், அலோசோன் போன்ற வேதிப்பொருள்கள் உள்ளன. சாற்றில் ஆந்த்ரோ குயினோன்கள்…
முழுமையாகப் படிக்க...
துளசியின் மருத்துவக் குணங்கள்!

துளசியின் மருத்துவக் குணங்கள்!

இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் துளசிச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. மூலிகை அரசி எனப்படும் இந்தத் துளசிச் செடியில், பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு, துளசியானது மிகச் சிறந்த மருந்தாகும். மேலும் துளசி, வாஸ்து நன்மைகளைக் கொண்டுள்ள மூலிகை…
முழுமையாகப் படிக்க...
வல்லாரைக் கீரையின் நன்மைகள்!

வல்லாரைக் கீரையின் நன்மைகள்!

வல்லாரைக் கீரை, சக்தி வாய்ந்த மருத்துவ மூலிகையாகும். இது முக்கியமாக, மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, மூட்டு வலியைக் குறைக்க, வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்த, மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்க என, நமக்குப் பல நன்மைகளை வழங்குகிறது.…
முழுமையாகப் படிக்க...
மருத்துவத்தில் மஞ்சள்!

மருத்துவத்தில் மஞ்சள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 மகிழ்வைத் தரும் அனைத்து நிகழ்வுகளிலும் இடம் பெறுவது மஞ்சள். உணவுப் பொருளாக, அழகுப் பொருளாக, மருந்துப் பொருளாக, மங்கலப் பொருளாக விளங்கும் மஞ்சள் விளைய 9-10 மாதங்கள் ஆகும். இந்த மஞ்சளை அறுவடை செய்து…
முழுமையாகப் படிக்க...
கற்பூரவல்லி இலையின் நன்மைகள்!

கற்பூரவல்லி இலையின் நன்மைகள்!

கற்பூரவல்லி அல்லது ஓமவள்ளி இலை, சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு என, குளிர்ச்சி சார்ந்த எல்லா நோய்களையும் விரட்டக் கூடியது. மழைக்காலக் குடிநீரில் 3-4 கற்பூரவல்லி இலைகளைப் போட்டுக் கொதிக்க வைத்து அருந்தினால், இருமல் கட்டுப்படும். அல்லது இருமல் வரும் போது,…
முழுமையாகப் படிக்க...
சத்துகள் நிறைந்த பாசி!

சத்துகள் நிறைந்த பாசி!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 ஸ்பைருலினா என்பது நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நீர்த்தாவரமாகும். இது இயற்கையிலேயே சத்துகள் முழுமையாக நிறைந்த சத்துணவாகும். இதிலுள்ள சத்துகள் எளிதில் செரிக்கும். நன்மைகள் புரதம் 55-65% உள்ளது. உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.…
முழுமையாகப் படிக்க...
நோய்களைத் துரத்தும் துளசி!

நோய்களைத் துரத்தும் துளசி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 தனது சின்னஞ்சிறிய இலைக்குள், பல நோய்களுக்கான தீர்வை நிரப்பி வைத்திருப்பது துளசி. துள என்றால் ஒப்பு. சி என்றால் இல்லாதது. ஆக, துளசி என்றால் ஒப்பில்லாதது என்று பொருள். துளசியின் மற்றொரு பெயர் பிருந்தை.…
முழுமையாகப் படிக்க...
நம் வயிற்றைக் காக்கும் மருந்துகள்!

நம் வயிற்றைக் காக்கும் மருந்துகள்!

நாம் உண்ணும் உணவுகளைச் செரிக்கச் செய்து சத்துகளாக மாற்றி, உடம்பின் அனைத்துப் பாகங்களுக்கும் கிடைக்கச் செய்யும் முக்கிய வேலையைச் செய்வது நமது வயிறு. நாம் சீராக இயங்க வேண்டுமானால், தேவையான நேரத்தில் சரியான உணவை இந்த வயிற்றுக்குள் அனுப்பிவிட வேண்டும். ஆனால்,…
முழுமையாகப் படிக்க...
சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

சாம்பிராணியின் மருத்துவப் பயன்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 பிரங்கின்சென்ஸ் என்னும் மரத்திலிருந்து வடியும் பால் அல்லது பிசின் தான் சாம்பிராணி. இது மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையும், எளிதில் எரியும் தன்மையுமுள்ள சாம்பிராணியாக மாறுகிறது. இதற்கு, குமஞ்சம், குங்கிலியம், மரத்து வெள்ளை, பறங்கிச்…
முழுமையாகப் படிக்க...
நன்கு பசிக்க, ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

நன்கு பசிக்க, ஒரு துண்டு இஞ்சியும் உப்பும் போதும்!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2019 நமது அன்றாட உணவில் பயன்படுவது இஞ்சி. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய், மண்டலம் உண்ண, கோலைப் பிடித்தவன் குலாவி நடப்பான் என்னும் பாடலில் இருந்து இஞ்சியின் சிறப்பை அறியலாம். இதிலிருந்து, உலர்…
முழுமையாகப் படிக்க...
நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

நொச்சி இலை செய்யும் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2019 மருத்துவமனையே இல்லாத அக்காலம் முதல், நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும் இக்காலம் வரை, மனிதப் பிணிகளைக் களைவதில் நொச்சிக்கு முக்கிய இடமுண்டு. தானாகவே வளர்ந்து கிடக்கும் நொச்சி, சிறிய மரவகைத் தாவரமாகும். வெண் நொச்சி,…
முழுமையாகப் படிக்க...
வலிமையைத் தரும் விளாம்பழம்! 

வலிமையைத் தரும் விளாம்பழம்! 

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 சத்துகள் நிறைந்த விளாம்பழம் ரூட்டேசி தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதன் தாவரவியல் பெயர் லிமேனியா அசிடோசீமா. இது அண்மையில் இடப்பட்ட பெயர். பழைய பெயர் பெர்ரோனி எலிபேன்ட்டம். வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகியன…
முழுமையாகப் படிக்க...
சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க எளிய மருந்து!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 இன்று மக்களை வாட்டி வதைக்கும் நோய்களில் ஒன்றாகச் சிறுநீரகக் கல் உள்ளது. இது திண்மையான படிகங்களின் தொகுப்பாகும். இந்தப் படிகங்கள் மிகவும் கடினமாக இருந்தால் அல்லது கால்சியம், ஆக்ஸலேட், யூரேட், பாஸ்பேட் முதலியவை சிறுநீரில்…
முழுமையாகப் படிக்க...
கல்லீரல் வீக்கம் குணமாக என்ன செய்யலாம்?

கல்லீரல் வீக்கம் குணமாக என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 வலப்பக்க மார்புக்கூட்டின் கீழேயும், வயிற்றறைக்கு மேலேயும், நெஞ்சறை, வயிற்றறையைப் பிரிக்கும் இடைத்திரைக்குக் கீழேயும் பெரிய ஆப்பு வடிவத்தில் கல்லீரல் இருக்கிறது. இதற்குக் கீழே பித்தப்பையும், இடப்புறம் இரைப்பையும் அமைந்துள்ளன. கல்லீரல் தான் மனித உள்ளுறுப்புகளில்…
முழுமையாகப் படிக்க...
முதுமைக் கால உணவு முறை!

முதுமைக் கால உணவு முறை!

அரைவயிறு உணவு, கால் வயிறு நீர், கால் வயிறு காற்று என்பதே ஒருவர் நலமாகவும் நெடுநாட்களும் வாழ்வதற்கான மந்திரம். ஒருவர் உண்ணும் உணவைப் பொறுத்தே அவரின் வயது தீர்மானிக்கப்படுகிறது. என்னதான் காலத்தின் ஓட்டம் மனிதனைக் கலங்கச் செய்தாலும், தன்னுடைய ஞானத்தால் அதை…
முழுமையாகப் படிக்க...
அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

அடிக்கடி ஏற்படும் படபடப்பு நீங்க என்ன வழி?

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 நம்மைக் காக்கத் துடியாய்த் துடிப்பது இதயம். தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதற்கு முன்பிருந்தே துடிப்பது. இது, மார்பின் இடப்புறத்தில் வரித்தசையால் அமைவது. ஓய்வே இல்லாமல் சீராகச் சுருங்கி விரிந்து, உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் இரத்தத்தை அனுப்புவது…
முழுமையாகப் படிக்க...
நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

நெல்லிக்காய் என்னும் மாமருந்து!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். நெல்லிக்காய், இயற்கை நமக்கு அளித்த சிறந்த கொடை. எம்பிலிகா அஃபிசிசனாலிஸ் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட நெல்லிக்காயில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது, வாதம், பித்தம், கபம் என்னும் திரிகரண தோஷங்களையும் சமன்படுத்த…
முழுமையாகப் படிக்க...
தும்பையும் அதன் பயன்களும்!

தும்பையும் அதன் பயன்களும்!

செய்தி வெளியான இதழ்: 2017 ஜூன். தும்பைச் செடியை (Leucas aspera- Labiatae) அறியாத கிராம மக்கள் இருக்க முடியாது. சிறு செடியினத்தைச் சேர்ந்த தும்பையை அதன் வெள்ளைப் பூவே அடையாளப்படுத்தும். ஆபத்துக் காலத்தில் எளிதில் உதவும் மூலிகைகளில் தும்பையும் ஒன்று.…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900