My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

பத்து யோசனை; பத்து டன் மகசூல்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 தமிழகத்தில் நெல் மிகவும் முக்கியமான உணவுப் பயிராகும். இருப்பினும் ஆண்டுக்காண்டு நெல் சாகுபடிப் பரப்பானது குறைந்து கொண்டே வருவது கவலைக்குரியது. விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவரும் சூழலில், நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் கட்டாயத்தில் உள்ளோம். ஒரு…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

நெற்பயிரைத் தாக்கும் ஆனைக்கொம்பன்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2020 நெற்பயிரைத் தாக்கும் 20-30 வகைப் பூச்சிகளால் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இவ்வகையில், தற்போது காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறித் தாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடிப் பருவ நெல் வயல்களில் ஆங்காங்கே, குறிப்பாக…
முழுமையாகப் படிக்க...
நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

நீர்த் தாவரங்களில் ஏற்படும் சத்துக் குறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 அலங்கார மீன் தொட்டிகள், பொது இடங்கள் மற்றும் வீடுகளில் பொழுது போக்குக்காக அமைக்கப்படுகின்றன. அக்வாரியம் என்னும் கட்டுப்படுத்தப்பட்ட அமைப்பில், மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றைப் பராமரிக்க வேண்டும். அக்வாரியம் இயல்பான நீர்நிலையைப்…
முழுமையாகப் படிக்க...
பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

பப்பாளியில் இலைக்கருகல் நோய்!

வெளியான இதழ்: ஜனவரி 2020 பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா. பப்பாளிப் பழம் நம் உடலுக்குப் பலவகைகளில் நன்மை செய்கிறது. உலகளவிலான பப்பாளிப் பழ உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இருப்பினும், பலவகையான நோய்கள் பப்பாளியைத் தாக்கிச் சேதத்தை உண்டாக்கி வருகின்றன.…
முழுமையாகப் படிக்க...
எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

எண்ணெய்ப் பனை வளர்ப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 இலேயஸ் கைனென்சிஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாமாயில் மரம், செம்பனை, எண்ணெய்ப்பனை, ஆப்பிரிக்க எண்ணெய்ப்பனை எனவும் அழைக்கப்படும். மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா கோஸ்ட் இதன் தாயகமாகும். உலகிலேயே அதிகளவில், அதாவது, 3-25 ஆண்டுகள் வரையில் எண்ணெய்யைத்…
முழுமையாகப் படிக்க...
பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

பசுந்தாள் பயிர் மண்ணுக்கு உயிர்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 வேளாண்மையில் மகசூலைப் பெருக்கும் நோக்கில், பல்வேறு தொழில் நுட்பங்கள் மற்றும் இடுபொருள்களைப் பயன்படுத்துகிறோம். அவற்றுள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி, நோய்க்கொல்லி, களைக்கொல்லி மருந்துகள் முக்கியமானவை. இவற்றைத் தொடர்ந்து அதிகளவில் பயன்படுத்துவதால், நிலத்தின், பௌதிக, இரசாயன,…
முழுமையாகப் படிக்க...
கோ.10 கம்பு சாகுபடி!

கோ.10 கம்பு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2019 தமிழ்நாட்டில் நெல், சோளத்தை அடுத்து அதிகளவில் கம்பு பயிரிடப்படுகிறது. குறைந்த மழையுள்ள பகுதிகளிலும் குறைந்த இடுபொருள் செலவில் நல்ல மகசூலைத் தரும். இவ்வகையில், கோ.10 கம்பைப் பயிரிடும் முறை குறித்துப் பார்க்கலாம். கோ.10இன் சிறப்புகள்…
முழுமையாகப் படிக்க...
நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!

நெல் விதை உற்பத்தியில் தட்டு நாற்றங்கால் தயாரிப்பும் பராமரிப்பும்!

தமிழ்நாட்டில் சுமார் 38 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதற்குத் தேவையான தரமான விதை நெல் உற்பத்தியில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், வேளாண்மைத்துறை மற்றும் தனியார் விதை உற்பத்தி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தரமான விதை என்பது, அதிக முளைப்புத் திறன்,…
முழுமையாகப் படிக்க...
கிவிப்பழ சாகுபடி!

கிவிப்பழ சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: மே 2020 சீனாவின் அதிசயப் பழம், சீன நெல்லி என்றும் கிவிப்பழம் அழைக்கப்படும். 1960 வரை இப்பழம் பெரியளவில் வெளியே தெரியவில்லை. தாயகம் சீனமாக இருந்தாலும், இப்பழம் நியூசிலாந்தில் தான் அதிகமாக விளைகிறது. நியூசிலாந்தின் தேசியச் சின்னமும்…
முழுமையாகப் படிக்க...
இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

இயற்கை வேளாண்மையில் சத்து மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2018 பயிர்களின் வளர்ச்சிக்கு முக்கியமாக 16 வகையான ஊட்டச் சத்துகள் தேவை. அவையாவன, கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான், மாலிப்டினம், குளோரின். இரசாயன…
முழுமையாகப் படிக்க...
சாமை சாகுபடி!

சாமை சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 சாமையானது மலைவாழ் மக்களின் முக்கிய உணவுப் பயிராக உள்ளதால், மலைகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக, ஜவ்வாது மலையில் நிறைய விளைகிறது. கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரம் வரை இப்பயிர் வளரும். தானியம் சிறிதாகவும்,…
முழுமையாகப் படிக்க...
காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

காய்கறிகளின் அறுவடைப் பருவத்தை எப்படி அறிவது?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 காய்கறி அறுவடை என்பது பல வழிகளில் முக்கியம் வாய்ந்தது. காய்கறிகளைச் சரியான நேரத்தில் அறுவடை செய்யா விட்டால் அவற்றை உண்ண முடியாது. மேலும், பயிரிடலின் நோக்கமான வருமானத்தையும் இழக்க வேண்டும். எனவே, தகுந்த காலத்தில்…
முழுமையாகப் படிக்க...
வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

வீட்டுத் தோட்டத்துக்கும் உயிர்வேலியை அமைக்கலாம்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2020 உயிர்வேலி என்பது நமது நிலத்தைக் காப்பதற்காக உயிருள்ள தாவரங்களால் அமைப்பது. கற்களை வைத்து வீட்டுச் சுற்றுச்சுவரை கட்டுவது வழக்கம். ஆனால், கேரளம், மணிப்பூர், மிசோரம், அருணாசலப் பிரதேசம் போன்ற மலை மாநிலங்களில் செடிகளை வைத்தே…
முழுமையாகப் படிக்க...
கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கரும்பு சாகுபடியில் ஏற்படும் சத்துக் குறைவுகளும் தீர்வுகளும்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2022 இப்போது கரும்பு சாகுபடி 79 நாடுகளில் 16 மில்லியன் எக்டர் பரப்பில் நடைபெற்று வருகிறது. உலகளவில் இந்தியா, சாகுபடிப் பரப்பு (3.93 மில்லியன் எக்டர்) மற்றும் உற்பத்தியில் (167 மில்லியன் டன்) முதலிடத்தில் உள்ளது.…
முழுமையாகப் படிக்க...
பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

பசுமைக் குடில் பயிர்களை அதிகமாகத் தாக்கும் நூற்புழுக்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2020 பசுமைக் குடிலில் பயிரிடப்படும் காய்கறி, கொடிக்காய்கறி, கொய்மலர் மற்றும் பிற பயிர்களில் வேர்முடிச்சு நூற்புழுத் தாக்குதல் அதிகளவில் உள்ளது. அதாவது, திறந்த வெளியில் பயிரிடப்படும் பயிர்களைத் தாக்குவதை விட, பசுமைக்குடில் பயிர்களை அதிகமாகத் தாக்குகிறது.…
முழுமையாகப் படிக்க...
தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

தரமான தக்கைப் பூண்டு விதை உற்பத்தி!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2016 வேளாண்மையில் பயிர்ச் சுழற்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் ஒரு நிலத்தில் ஒரே பயிரையே தொடர்ந்து பயிரிட்டால், அம்மண்ணில் அப்பயிருக்குத் தேவையான சத்துகள் மட்டும் உறிஞ்சப்படும். இதனால் அந்நிலத்தில், பிற சத்துகள் அதிகமாகவும்,…
முழுமையாகப் படிக்க...
வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

வீரிய ஒட்டு ஆமணக்கு சாகுபடி!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2019 நூறு ஆண்டுகளாக நாம் ஆமணக்கைச் சாகுபடி செய்கிறோம். எகிப்தியர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிட்டு வருகிறார்கள். ஆமணக்கில் 50%க்கும் மேல் எண்ணெய் இருப்பதால், இது முக்கிய எண்ணெய் வித்தாக உள்ளது. இந்த எண்ணெய், மகிழுந்து…
முழுமையாகப் படிக்க...
குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

குண்டுமல்லியில் அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2019 கவாத்து செய்தல் நவம்பர், டிசம்பரில் பூ உற்பத்திக் குறைந்ததும், செடிகளைத் தரையிலிருந்து 50 செ.மீ. உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும். இதனால் புதிய கிளைகள் தோன்றி நிறையப் பூக்கும். கவாத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்…
முழுமையாகப் படிக்க...
உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

உயர் விளைச்சலைத் தரும் தென்னை இரகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2019 உலகளவில் சாகுபடி செய்யப்படும் தென்னை மரங்கள், கோடிக்கணக்கான மக்களின் பண்பாடு, சமூகம், பொருளாதார வாழ்வியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. தேங்காய்க் கொப்பரை, எண்ணெய் ஆகியவை மட்டுமே வணிகப் பொருள்களாக இருந்த நிலையில் இப்போது, தேங்காய்த் துருவல்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900