My page - topic 1, topic 2, topic 3

மானாவாரி புழுதிக்கால் சாகுபடிக்கு உகந்த நெல் இரகம்!

புழுதிக்கால் சாகுபடி

மிழ்நாட்டின் மானாவாரி பகுதிகளில் புழுதிக்கால் முறையில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதற்கு உகந்த நெல் இரகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

டி.கே.எம்.15

இதன் வயது 115-118 நாட்கள்.

பகுதி மானாவாரி, ஏரிக்கால் பாசனப் பகுதிகளுக்கு ஏற்றது. 

பயிர், மத்திய உயரத்தில் இருக்கும்.

எக்டருக்கு 4,007 கிலோ மகசூல் கிடைக்கும்.

அரிசி, மத்திய சன்னமாக, வெள்ளை நிறத்தில் இருக்கும்.

தண்டுத் துளைப்பான், இலைச் சுருட்டுப்புழு மற்றும் ஆனைக்கொம்பன் தாக்குதலை முற்றிலும் தாங்கி வளரும்.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

குலைநோய், இலையுறை அழுகல், இலையுறைக் கருகல், இலைப்புள்ளிநோய், துங்ரோ ஆகியவற்றை மிதமாகத் தாங்கி வளரும்.


முனைவர் சி.பானுமதி,

முனைவர் இரா.அகிலா, முனைவர் க.சிவகாமி, முனைவர் செ.தமிழ்ச்செல்வி, முனைவர் அ.புனிதா, வேளாண்மை அறிவியல் நிலையம், திரூர், திருவள்ளூர் மாவட்டம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • வேலை வாய்ப்பைத் தரும் அசோலா!

  • மேலே மின்சார உற்பத்தி; கீழே பயிர் சாகுபடி!

  • முயல் மசால் சாகுபடி!

  • பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி!

  • கோடை உழவு கோடி நன்மை தரும்!

  • நாவற் பழங்களைக் கையாளும் முறைகள்!

  • சன்னல் ஓரத்தில் சத்துச் சுரங்கம்!

  • வேலி மசால் சாகுபடி!

  • அகத்திக்கீரை சாகுபடி!