My page - topic 1, topic 2, topic 3

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

பழமொழிகள்
  1. எள்ளும் தினையும் எழுபது நாள்!
  2. காணியைத் தேடினாலும் கரிசலைத் தேடு!
  3. மானம் அதிர்ந்தால் மழை பெய்யும்!
  4. பொழுதுக்கால் மின்னல் விடியற்காலை மழை!
  5. தட்டான் பறந்தால் தப்பாமல் மழை பெய்யும்!
  6. அந்தியில் ஈசல் பூத்தால் அடைமழை அதிகமாகும்!
  7. பெருமழை பெய்தால் குளிராது!
  8. காரையும் எள்ளையும் கருதிப் பயிரிடு!
  9. ஆயிரம் பயிர் செய்தாலும் அலுத்துப் போகாது செம்மண்!
  10. உழவன் ஓய்ந்து போனால் உழவுத் தடியும் மச்சான் முறை கொண்டாடும்!
  11. விதை முதல் கிடைத்தாலும் வெள்ளாமையை விடாதே!
  12. ஓடுகள் விதையைக் கேடறக் காக்கும்!
  13. பாடறிந்து பட்டால் பாழாய்ப் போன காடும் விளையும்!
  14. களையெடுக்காத பயிர் கால் பயிர்!
  15. சேர இருந்தால் செடியும் பகையாகும்!
  16. விதை பாதி வேலை பாதி!
  17. பருவத்தில் பயிர் செய்!
  18. பட்டம் தப்பினால் நட்டம்!
  19. அதிர ஓடினால் முதிர விளையும்!
  20. குளம்படி பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்!


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!

  • தேனீக்கள் மூலம் கிடைக்கும் பொருள்கள்!

  • ரேபிஸ் என்னும் வெறிநோயும் தடுப்பு முறையும்!

  • மூங்கில் குருத்தின் மருத்துவக் குணங்கள்!

  • சுகாதாரமாகப் பால் கறக்கும் முறை!

  • சத்துகள் செறிவூட்டப்பட்ட பயிர் வகைகள்!

  • துரியன் பழத்தின் மருத்துவக் குணங்கள்!

  • வருக மஞ்சளின் சிறப்புகள்!