My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
குறுவை: பயிர்க் காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை!

குறுவை: பயிர்க் காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை!

காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதிலும், நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு 18 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் மொத்தம் 79 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்துள்ளது. ஆனால் 13,820 ஹெக்டேர் பயிர் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு அவகாசம், ஜூலை…
முழுமையாகப் படிக்க...
கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

கொய்யா விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!

விழுப்புரம் மாவட்டத்தில் கொய்யா விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், விலை குறைச்சலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோலியனூர், கண்டமங்கலம், மேல்மலையனூர், செஞ்சி, ஒலக்கூர் பகுதிகளில், சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி நடைபெறுகிறது. இங்கு உற்பத்தியாகும் பழங்கள், உள்ளூர் சந்தை மட்டுமின்றி…
முழுமையாகப் படிக்க...
பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்குத் தேசிய விருது!

பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்குத் தேசிய விருது!

விருது விவரம் தேசிய கோபால் ரத்னா விருது 2025 சான்றிதழ், ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு. விருது வழங்கும் துறைகள் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் (Department of Animal Husbandry & Dairying) விருதின் நோக்கம்…
முழுமையாகப் படிக்க...
ரூ.2 இலட்சம் பரிசுடன் நம்மாழ்வார் விருது!

ரூ.2 இலட்சம் பரிசுடன் நம்மாழ்வார் விருது!

உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை, நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது தமிழ்நாடு அரசு. 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில், ஆண்டுதோறும் மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்வு…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க தொலைபேசி சேவை!

விவசாயிகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்க தொலைபேசி சேவை!

நாட்டில், எந்த மூலை-முடுக்கில் இருந்தாலும், விவசாயிகள் தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ள, கிஷான்-கால்-சென்டர் என்ற பெயரில் கட்டணமில்லா தொலைபேசி சேவையை, மத்திய வேளாண்மைத் துறை இயக்கி வருகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக வளாகத்தில் இயங்கக் கூடிய இந்த…
முழுமையாகப் படிக்க...
மனித முகம் போல பிறந்த ஆட்டுக்குட்டி – ஊர்வாசிகள் அதிர்ச்சி!

மனித முகம் போல பிறந்த ஆட்டுக்குட்டி – ஊர்வாசிகள் அதிர்ச்சி!

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் (38) என்ற விவசாயி, தனது வீட்டில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று, இவரது ஆடுகளில் ஒன்று, 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று சாதாரணமாகவும்,…
முழுமையாகப் படிக்க...
அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் -எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் -எடப்பாடி பழனிசாமி

மலர், பழம், காய்கறி உற்பத்தியாளர்களுக்குச் சிறப்புத் திட்டங்கள், 24 மணிநேர மும்முனை மின் விநியோகம், பயிர்க்கடன் தள்ளுபடி, குடிமராமத்து, வறட்சி நிவாரணம்  என எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான வாக்குறுதிகள்! வேப்பனஹள்ளி: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “மக்களைக் காப்போம்; தமிழகத்தை…
முழுமையாகப் படிக்க...
இன்னும் 5 நாட்களுக்கு மழை இருக்கும்!

இன்னும் 5 நாட்களுக்கு மழை இருக்கும்!

வளிமண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 15-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் அந்த…
முழுமையாகப் படிக்க...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
முழுமையாகப் படிக்க...
காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

காய்த் துளைப்பான் நிர்வாகத்தில் இனக்கவர்ச்சிப் பொறியின் வடிவமைப்பு!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 பயறு வகைகளில் அதிகச் சத்து மதிப்பு இருப்பதால் இவை, சீரான உணவில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்தப் பயறுவகைப் பயிர்களில் காய்களைத் துளைக்கும் ஹெலிகோவர்பா ஆர்மிஜரா புழு அதிக மகசூல் இழப்பு மற்றும் சேதத்தை…
முழுமையாகப் படிக்க...
அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

அந்துப் பூச்சிகளின் வாழ்க்கையில் வானிலை மாற்றங்களின் பங்கு!

கட்டுரை வெளியான இதழ்: ஏப்ரல் 2021 பயறு வகைகளில் அதிகளவில் சத்து மதிப்பு இருப்பதால் சீரான உணவில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. பயறுவகைப் பயிர்களை நாற்பதுக்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றில், ஹெலிகோவர்பா ஆர்மிஜரா என்னும் காய்த்துளைப்பான், அதிகளவில் சேதத்தையும் மகசூல்…
முழுமையாகப் படிக்க...
சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!

சிட்ரொனெல்லா வாசனைப் புல் சாகுபடி!

சிட்ரொனெல்லாவின் அறிவியல் பெயர் Cymbopogon nudrus. இது, Poaceae குடும்பத்தை, Plantae என்னும் பெருங் குடும்பத்தைச் சார்ந்தது. இது, ஒருவகை வாசனைப் புல்லாகும். இதன் இலைகளில் இருந்து கிடைக்கும் வாசனை எண்ணெய், சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிப்பில், ஜெரேனியால், சிட்ரொனெல்லால்…
முழுமையாகப் படிக்க...
ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணையத்தில் காய்கறி உற்பத்தி!

ஒருங்கிணைந்த பண்ணைய அணுகுமுறை என்பது, சிறு மற்றும் குறு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முழுமையான செயல் திட்டமாகும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் போதிய வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதை நோக்கமாகக் கொண்டது.…
முழுமையாகப் படிக்க...
தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னைக்கு ஏற்ற ஊடுபயிர் அன்னாசி!

தென்னந் தோப்பில் பலவகைப் பயிர்களை சாகுபடி செய்ய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரவு அதிகம் பெறுவது மட்டுமல்ல, தென்னையின் மகசூலைக் கூட்ட முடியும். இதர வேளாண் துணைத் தொழில்களைத் தொடங்கவும் வாய்ப்பு ஏற்படும். குறுகிய காலத்தில் காசு பார்க்க, மஞ்சள்,…
முழுமையாகப் படிக்க...
திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

திராட்சையைத் தாக்கும் அடிச்சாம்பல் நோய்!

செய்தி வெளியான இதழ்: ஏப்ரல் 2017. உலகின் பெரும்பாலான நாடுகளில் பயிராகும் பழ வகைகளில் ஒன்று திராட்சை. இதில், வைட்டமின் சி அதிகமாக உள்ளது. திராட்சையானது, பழமாக, பழச்சாறாக, உலர் பழமாக, ஜாமாக, பழரசமாக எனப் பலவகைப் பொருள்களாக மாற்றி உண்ணப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கையின் முக்கியத்துவம்!

பழமையான விதைப் படுக்கை என்பது, இயற்கை முறையில் களைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படும் நுட்பமாகும். களை என்பது, பண்ணையில் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், தேவைக்கு மாறாக, தானாக வளரும் தாவரமாகும். இதைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, உயிரியல் முறை, இயந்திர…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

பட்டுப் புழுவைத் தாக்கும் சுண்ணக்கட்டி நோய்!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பத்தொன்பதாம் நூற்றாண்டில், அகஸ்டினோ பாஸி என்பவர் மஸ்கார்டைன் என்னும் சுண்ணாம்புக்கட்டி நோய், பூசணத்தால் உண்டாகிறது என்பதைக் கண்டறிந்தார். இது, கால்சினோ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயைப் பற்றி இங்கே காணலாம். நோய்க்காரணி இந்நோயானது, பிவேரியா…
முழுமையாகப் படிக்க...
நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

நெல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக் கூட்டம்!

ஆடுதுறை, தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாநில அளவிலான 43-வது நெல் ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சிக் கூட்டம் 15.07.2024 அன்று, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் வெ.கீதாலட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள்,…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900