குறுவை: பயிர்க் காப்பீட்டில் விவசாயிகளுக்கு ஆர்வமில்லை!
காலக்கெடு நீட்டிக்கப்பட்ட போதிலும், நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு 18 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் மொத்தம் 79 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி நடந்துள்ளது. ஆனால் 13,820 ஹெக்டேர் பயிர் மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு அவகாசம், ஜூலை…