My page - topic 1, topic 2, topic 3

பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்குத் தேசிய விருது!

பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்குத் தேசிய விருது!

விருது விவரம்

தேசிய கோபால் ரத்னா விருது 2025 சான்றிதழ், ரொக்கப் பரிசு, நினைவுப் பரிசு.

விருது வழங்கும் துறைகள்

மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் (Department of Animal Husbandry & Dairying)

விருதின் நோக்கம்

பால் உற்பத்தியில் சிறப்பான சாதனைகளைச் செய்த விவசாயிகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள் மற்றும் செயற்கைக் கருவூட்டல் வல்லுநர்களை ஊக்குவிப்பது. குறிப்பாக, உள்நாட்டுக் கால்நடை இனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது.

விண்ணப்பிக்கும் முறை

  • 2025 செப்டம்பர் 15 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  • awards.gov.in என்னும் இணையதள முகவரிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
  • தேசியப் பால் தினமான நவம்பர் 26 – ஆம் தேதி விருது வழங்கப்படும்.

ரொக்கப் பரிசு

  • முதல் இடம்: ரூ.5 இலட்சம்.
  • இரண்டாம் இடம்: ரூ.3 இலட்சம்.
  • மூன்றாம் இடம்: ரூ.2 இலட்சம்.
  • வடகிழக்கு மாநிலத்தவர்களுக்கான சிறப்புத் தொகை: ரூ.2 இலட்சம்.

மேற்கூறிய விருதுக்குத் தகுதியுடைய விவசாயிகள் மற்றும் அமைப்புகள் விண்ணப்பித்துப் பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!