My page - topic 1, topic 2, topic 3

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

தமிழக விவசாயிகள்

த்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 134 அடி வரை மட்டுமே கேரள அரசுத் தண்ணீரைத் தேக்குகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

அதேபோல, மேகதாதுவில் அணையைக் கட்டும் முயற்சியில் உள்ள கர்நாடகத்தை, மத்திய அரசுத் தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் முழக்கமிட்டனர்.

முல்லைப் பெரியார் அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று அவர்கள் கோஷமிட்டனர்.

மேலும், கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவான வேளாண்மையில் மரபணு மாற்றத் தொழில்நுட்பக் கொள்கையை, மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும்  தமிழக விவசாயிகள் வலியுறுத்தினர்.


செய்திப் பிரிவு, பச்சை பூமி

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!

  • ஜப்பானிய காடைகள்!

  • வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!