My page - topic 1, topic 2, topic 3

பயிர்ப் பாதுகாப்பு

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
தென்னையில் சுருள் வெள்ளை ஈ – கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் சுருள் வெள்ளை ஈ – கட்டுப்படுத்தும் முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 காமதேனு என்றும் கற்பக விருட்சம் என்றும் போற்றப்படும் தென்னையை 800 க்கும் மேற்பட்ட பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றுள் ஒன்று ரூகோஸ் (Aleurodicus rugioperculates) என்னும் சுருள் வெள்ளை ஈ ஆகும். சாற்றை உறிஞ்சும் இப்பூச்சி…
முழுமையாகப் படிக்க...
நவீன நாற்றங்கால் நன்மைகள்!

நவீன நாற்றங்கால் நன்மைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 தரமான பயிர் வளர்ச்சிக்கு, அதிக மகசூலுக்கு நல்ல நாற்றுகளே ஆதாரம். அதனால், நிலத்தில் நாற்றுகளை உற்பத்தி செய்யும் நிலை மாறி வருகிறது. தகுந்த வெப்பத்தைத் தரும் நைலான் வலைக்குள் நெகிழித் தட்டுகளில், சிறந்த முறையில்,…
முழுமையாகப் படிக்க...
காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

காய்கறி நாற்றங்காலில் சத்து மேலாண்மை! 

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் காய்கறிகள் உற்பத்திப் பரப்பு 3% ஆகும். அதில் பெரும்பாலும் நாற்று நடவு முறையே கையாளப்படுகிறது. இந்த நாற்றுகள் வளமாக இருக்கச் சத்து மேலாண்மை மிகவும் அவசியம். நாற்றங்காலில் சத்து…
முழுமையாகப் படிக்க...
உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!

உயிரியல் முறையில் நூற்புழுக் கட்டுப்பாடு!

கட்டுரை வெளியான இதழ்: 2020 ஜனவரி நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, இரசாயன நூற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் பல்வேறு தீங்குகள் விளைகின்றன. இம்முறையால் பயிரில் தங்கும் இரசாயன நஞ்சு, மக்களையும் கால்நடைகளையும் பாதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைகிறது. ஆகையால் இந்த நூற்புழுக்களை, உயிரியல் முறையில் கட்டுப்படுத்தலாம்…
முழுமையாகப் படிக்க...
பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

பருத்தியைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 வெள்ளைத் தங்கம் எனப்படும் பருத்தியைப் பல்வேறு பூச்சிகள்  தாக்குவதால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. உலகளவில் 1,326 வகையான பூச்சியினங்கள் பருத்தியைத் தாக்கி, சுமார் 60% மகசூலைக் குறைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 162 பூச்சி இனங்கள்…
முழுமையாகப் படிக்க...
அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

அமோக விளைச்சலுக்கு மண் பரிசோதனை முக்கியம்!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
முழுமையாகப் படிக்க...
வெண்டை சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

வெண்டை சாகுபடியில் நோய்க் கட்டுப்பாடு உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 நமது நாட்டில் காய்கறிப் பயிர்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் பலவகை நிலங்களில் விளைகின்றன. இந்தப் பயிர்கள், பூச்சி மற்றும் நோய்களால் பெரும் பாதிப்பை அடைகின்றன. குறிப்பாக, தண்டு மற்றும் காய்த் துளைப்பான், சாற்றை உறிஞ்சும்…
முழுமையாகப் படிக்க...
தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

தென்னையைத் தாக்கும் அடித்தண்டழுகல் மற்றும் வேர்வாடல் நோய்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2021 கற்பக விருட்சம் எனப்படும் தென்னை, முக்கியமான பணப் பயிர்களில் ஒன்றாகும். இது, பூசணம், பாக்டீரியா, வைரஸ் வைராய்டு என்னும் நச்சுயிரிகள் மற்றும் பைட்டோபிளாஸ்மா ஆகிய நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் நோய்களால் தாக்கப்படுகிறது. தென்னை கடினத் தன்மை…
முழுமையாகப் படிக்க...
தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் நூற்புழு மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களான பழ வகைகள், காய்கறிப் பயிர்கள், மலர்கள், நறுமணப் பயிர்கள், மலைத்தோட்டப் பயிர்கள், மூலிகைப் பயிர்கள் ஆகியன, தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிர்களில் மகசூலைப் பெருக்க, நவீன உத்திகளை விவசாயிகள் கையாளுகின்றனர். பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களால்…
முழுமையாகப் படிக்க...
மக்காச்சோளத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

மக்காச்சோளத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

மக்காச்சோளத்தில் மகசூல் பாதிப்பை உண்டாக்கும் படைப்புழுவின் (Fall army worm- Spodoptera frugiperda) தாக்குதல் மிகுந்து வருகிறது. கோவை மாவட்டத்தில் சுமார் 4,500 எக்டர் பரப்பில், மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. எனவே, இப்புழுவின் வாழ்க்கைச் சுழற்சி, இதனால் தாக்கப்படும் பயிர்கள் மற்றும் மேலாண்மை…
முழுமையாகப் படிக்க...
பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக் குடிலில் நூற்புழுக்கள் நிர்வாகம்!

பசுமைக்குடில் சூழலில் சாகுபடி செய்வது, வேளாண் பெருமக்களிடம் அதிகரித்து வருகிறது. இம்முறையில், செடிவகைக் காய்கறிகள், கொடிவகைக் காய்கறிகள், கொய்மலர்கள் ஆகியவற்றை சாகுபடி செய்து அதிக மகசூலைப் பெறலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையில், நூற்புழுக்கள் பல்கிப் பெருகப் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில்,…
முழுமையாகப் படிக்க...
பப்பாளியில் நூற்புழு மேலாண்மை!

பப்பாளியில் நூற்புழு மேலாண்மை!

பப்பாளிப் பயிரைத் தாக்கும் மிக முக்கியமான நூற்புழுக்களான, வேர் முடிச்சு மற்றும் மொச்சை வடிவ நூற்புழுக்கள், விதைகளின் முளைப்புத் திறனையும், செடிகளின் வளர்ச்சியையும் குறைக்கும். இலைகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும், வேர்கள், மணிகள் கோர்த்ததைப் போன்ற தோற்றத்திலும் காணப்படும். மேலும், பாதிக்கப்பட்ட…
முழுமையாகப் படிக்க...
மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

மஞ்சள் பயிரில் நோய் மேலாண்மை!

தோட்டக்கலைப் பயிர்களில் மிகவும் முக்கியமானது மஞ்சள் பயிர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெரும்பாலும் இதைப் பயிரிடுகின்றனர். இந்தப் பயிரைத் தாக்கும் நோய்களான வேரழுகல், இலைப்புள்ளி, கருகல் ஆகியன, அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும். கிழங்கழுகல் மற்றும் வேரழுகல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரின்…
முழுமையாகப் படிக்க...
காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

காளான்களைத் தாக்கும் பூசண நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2018 மழைக்காலத்தில் மட்டுமே விளையும் காளான், அறிவியல் வளர்ச்சியால் இப்போது நாள்தோறும் வளர்ந்து கொண்டுள்ளது. அனைவருக்கும் ஏற்ற உணவான காளானைத் தாக்கும் பூசண நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் காணலாம். உலர் குமிழ்…
முழுமையாகப் படிக்க...
எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

எலித் தொல்லையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது எலி. அறிவும் தந்திரமும் கொண்ட உயிரினம். உலகளவில் 2,000 எலி வகைகளும் இந்தியாவில் 104 வகைகளும் உள்ளன. உலகிலுள்ள பாலூட்டி இனங்களில் 40 சதம் எலியினங்கள் தான்.…
முழுமையாகப் படிக்க...
உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

உருளைக் கிழங்கைத் தாக்கும் நோய்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2018 மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படுவது உருளைக் கிழங்கு. இந்தியாவில் சுமார் இருபது இலட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்படும் இப்பயிர் மூலம், 46 மில்லியன் டன் உருளைக்கிழங்கு விளைகிறது. தமிழ்நாட்டில், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு…
முழுமையாகப் படிக்க...
நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

நிலத்தை வளமாக்கும் நுண்ணுயிரிகள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 இயற்கை விவசாயத்தில் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள், திரவ உயிர் உரங்கள், ஊட்டமேற்றிய தொழுவுரம், மண்புழு உரம், பசுந்தாள் உரம், செறிவூட்டப்பட்ட அங்கக உரங்கள், புண்ணாக்கு ஆகியன; நுண்ணுயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மண்ணிலுள்ள சிறு…
முழுமையாகப் படிக்க...
காய்கறி சாகுபடியில் அதிக மகசூலுக்கு உதவும் நிலப் போர்வை!

காய்கறி சாகுபடியில் அதிக மகசூலுக்கு உதவும் நிலப் போர்வை!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2020 கொடிவகைக் காய்கறிகளின் சீரான வளர்ச்சிக்கு அவற்றின் வேர்ப் பகுதிகளில் மட்கும் கழிவுகளான, இலைகள், வைக்கோல், வாழைமட்டை ஆகியவற்றை, நிலத்தில் பரப்புவது நிலப் பேர்வை எனப்படுகிறது. நெகிழித்தாள் மூலமும் அமைக்கலாம். அங்கக நிலப்பேர்வை: அங்ககப் பொருள்களான…
முழுமையாகப் படிக்க...
விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் வேலை மண் பரிசோதனை!

விவசாயிகள் செய்ய வேண்டிய முதல் வேலை மண் பரிசோதனை!

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 மண்வளம் என்பது பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகள் போதுமான அளவில், பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதாகும். வளமான மண்ணே வாழ்வின் ஆதாரம் என்பதால், மண்வளத்தைப் பாதுகாப்பது மனித இனத்தின் முக்கியக் கடமையாகும். நமது நாட்டின்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900