My page - topic 1, topic 2, topic 3

கட்டுரைகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மஞ்சள் சாகுபடி: அதிக மகசூலுக்கான உத்திகள்!

மஞ்சள் சாகுபடி: அதிக மகசூலுக்கான உத்திகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2017 மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள், தென்னிந்தியச் சமையலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் ஏற்படும் பலவகையான நோய்களுக்கு எதிர்ப் பொருளாக மஞ்சள் செயலாற்றுகிறது. இதன் காரணமாக இது பலவகையான அழகுப் பொருள்கள்…
முழுமையாகப் படிக்க...
விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள்! | பகுதி-2

விவசாயப் பழமொழிகள் - 20 நொண்டி மாடு ஒன்றிருந்தால் நொடித்தவனும் நிமிர்ந்திடுவான்! அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி! காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்! பூமியைப் போலப் பொறுமை வேண்டும்! முளையில் கிள்ளாமல் விட்டால், கோடாலியால் தான் வெட்ட…
முழுமையாகப் படிக்க...
கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கோகோவைத் தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தும் முறைகளும்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 தோட்டக்கலைப் பயிரான கோகோ சிறந்த வருவாயைத் தரும் வணிகப் பயிராகும். இதைப் பல்வேறு பூச்சிகளும் நோய்களும் தாக்குகின்றன. இவற்றைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தினால் தான் கோகோவில் நல்ல மகசூல் கிடைக்கும். இவ்வகையில், கோகோவைத் தாக்கும் நோய்களையும்…
முழுமையாகப் படிக்க...
இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

இறால் உற்பத்தியில் உயிரியல் பாதுகாப்பு முறைகள்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2020 உயிரியல் பாதுகாப்பு என்பது, சிறப்பான இலாபத்தை நோக்கி; நாற்றங்கால், குஞ்சுப் பொரிப்பகம், வளர்ப்பு முறை என; இறால் வளர்ப்பின் அனைத்து நிலைகளிலும், நோயற்ற சூழலை உருவாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஆகும். இதன் நோக்கம்; ஒட்டுண்ணிகள்,…
முழுமையாகப் படிக்க...
குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

குளிர் பிரதேசக் காய்கறிப் பயிர்களில் சத்து நிர்வாகம்!

நமது நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப உணவு உற்பத்தியைக் கூட்டும் நோக்கில், உயர் விளைச்சல் இரகம், வீரிய ஒட்டு இரகம், நீர்வளம் மற்றும் விளைநிலப் பெருக்கம், ஆண்டுக்கு 2-3 தொடர் சாகுபடி போன்றவை மூலம் விளைச்சல் எடுக்கப்பட்டது. அதனால், நிலத்திலிருந்த…
முழுமையாகப் படிக்க...
மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

மருத்துவக் குணங்கள் நிறைந்த துளசி!

கட்டுரை வெளியான இதழ்: அக்டோபர் 2020 இந்தியர் அனைவரும் அறிந்த புனிதமான தாவரம் துளசி. தாவரங்கள் ஒவ்வொன்றும் தமது தனிப்பட்ட குணங்களால், பலவகைகளில் நமக்குப் பயன்படுகின்றன. இவற்றின் அரிய பயன்களை நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். தாவரங்களின் தன்மைக்கேற்ப, அவற்றைப் பல…
முழுமையாகப் படிக்க...
காளான்  ஏன் உணவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்?

காளான் ஏன் உணவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 காளான் என்பது பூசண வகையைச் சேர்ந்த பச்சையம் இல்லாத கீழ்நிலைத் தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் உள்ளன. காளானில் மக்களுக்குத் தேவையான அனைத்துப் புரதச் சத்துகள், உயிர்ச் சத்துகள், தாதுப்புகள் அடங்கி…
முழுமையாகப் படிக்க...
கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கறவை மாடுகளைப் பாதிக்கும் கருச்சிதைவுத் தொற்று நோய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2021 கறவை மாடுகளைப் பாதிக்கும் புருசில்லோசிஸ் என்னும் கருச்சிதைவு நோய் புருசில்லா அபார்டஸ் என்னும் நுண்ணுயிரி மூலம் ஏற்படும் கொடிய நோயாகும். இந்நோய் தாக்கிய கால்நடைகளில், கருச்சிதைவு, சினைக் கருப்பைச் சுழற்சி, கருச்சிதைவு தங்குதல், மலட்டுத்…
முழுமையாகப் படிக்க...
வெண்பன்றி இனங்கள்!

வெண்பன்றி இனங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2022 பன்றிகளில் பல்வேறு இனங்கள் உள்ளன. அவையாவன: காட்டுப் பன்றிகள், நாட்டுப் பன்றிகள், சீமைப் பன்றிகள் என்னும் வெண் பன்றிகள். இந்தியாவில் பெருமளவில் வளர்க்கப்படும் வெளிநாட்டு இனங்கள்: பெரிய வெள்ளை யார்க்‌ஷயர், நடுத்தர வெள்ளை யார்க்‌ஷயர்,…
முழுமையாகப் படிக்க...
தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

தாவர நீர் நிலையை அறிய உதவும் கட்டேஷன் செயல்முறை!

கட்டேஷன் செயல்முறை என்பது இலைகள் மற்றும் தண்டுகளில் உள்ள சிறிய துளைகள் மூலம் அதிகளவில் நீர் அல்லது சத்துகளை வெளியேற்றுவதாகும். இந்த உயிரியல் செயல்முறை, தாவரங்களின் சத்து மற்றும் நீர் உள்ளடக்கத்தில் சமநிலையை மீட்டெடுக்க உதவுகிறது. இது, அழுகும் செடி, அழுகும்…
முழுமையாகப் படிக்க...
தேனின் மருத்துவக் குணங்கள்!

தேனின் மருத்துவக் குணங்கள்!

மனிதர்களுக்குப் பயன்படும் பூச்சியினங்களில் முக்கியமானது தேனீ. இது, நூற்றுக்கணக்கான மலர்களைத் தேடிச் சென்று அவற்றிலிருந்து மதுரத்தைச் சேகரிக்கிறது. பிறகு, அதைத் தேனாக மாற்றி தேனறைகளில் தனக்காகவும் தமது சந்ததிகளுக்காகவும் சேமித்து வைக்கிறது. மகத்தான மருத்துவக் குணங்கள் நிறைந்த தேனை நமது முன்னோர்கள்…
முழுமையாகப் படிக்க...
வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

வெற்றிலையின் மருத்துவக் குணங்கள்!

மங்கல நிகழ்வுக்குச் சிறப்பூட்டும் வெற்றிலையே ஆன்ம வழிபாட்டுக்கு மதிப்பூட்டும் வெற்றிலையே புவி மாந்தர்க்கு வளங்கூட்டும் வெற்றிலையே நலங்கூட்டும் மூலிகையே வாழிநீ நாளுமே! மனித வாழ்க்கையில் வெற்றிலைக்கு முக்கிய இடமுண்டு. இறை வழிபாட்டுப் பொருளாகவும் புனிதப் பொருளாகவும் விளங்கும் வெற்றிலை, வாழ்க்கையின் முக்கிய…
முழுமையாகப் படிக்க...
கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சாகுபடி!

கொத்தவரை சிறந்த காய்கறிப் பயிராகும். இதில், மதுரை 1, பூசா நவ்பகார், பூசா சதபகார், கோமா மஞ்சரி ஆகிய இரகங்கள் சிறந்த மகசூலைத் தரும். நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககச் சத்துகள் நிறைந்த மண்ணில் இப்பயிர் நன்கு வளரும். மண்ணின் கார…
முழுமையாகப் படிக்க...
பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

பப்பாளி சாகுபடியில் ஒரு மரத்து வருமானம் 6,500 ரூபாய்!

கட்டுரை வெளியான இதழ்: செப்டம்பர் 2016 நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் விளையும் பொருள்களிலும் தொடர்கிறது. இதனால், இந்தப் பொருள்களை உணவாக எடுத்துக் கொள்ளும் மக்கள், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, நஞ்சில்லா உணவு…
முழுமையாகப் படிக்க...
ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

ஒன்னுக்குப் பத்தா திருப்பித் தரும் கீரை சாகுபடி!

விவசாயத்தில் இலாபம் கிடைப்பதில்லை என்பது பொதுவான கருத்து. செலவுக்கும் வரவுக்கும் சரியாக இருக்கும் என்பார்கள் சிலர். கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்று சொல்வார்கள் சிலர். என்ன செய்தாலும் நஷ்டம் தான் ஏற்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் செய்கிறோம் என்போரும் இருக்கிறார்கள். அதனால்,…
முழுமையாகப் படிக்க...
சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

நாடெங்கும் இன்று விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதூர்த்தித் தினத்தையே, மக்கள் விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுவாகவே விநாயகர் சதூர்த்தி களைகட்டும். அதற்கு இணையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கடந்த…
முழுமையாகப் படிக்க...
எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?

எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?

ஆகஸ்ட் 28: நாட்டுக்கோழி வளர்ப்பு - கட்டணப் பயிற்சி உழவர்ப் பயிற்சி மையம், தேனி. தொலைபேசி: 04546 - 260 047. ஆகஸ்ட் 30: 'மைக்ரோ க்ரீன்' உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் - கட்டணப் பயிற்சி வேளாண் வணிகப் பயிற்சி மையம்,…
முழுமையாகப் படிக்க...
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 134…
முழுமையாகப் படிக்க...
காவிரியில் உடனடியாக 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

காவிரியில் உடனடியாக 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

செப்டம்பர் மாதத்துக்கான 36.76 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43 ஆவது கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. டெல்லியில், எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900