My page - topic 1, topic 2, topic 3

வேளாண் செய்திகள்

உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

சூழலைக் காக்க வந்த நவதானிய விநாயகர்!

நாடெங்கும் இன்று விநாயகர் சதூர்த்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறைச் சதூர்த்தித் தினத்தையே, மக்கள் விநாயகர் சதூர்த்தியாகக் கொண்டாடி வருகின்றனர். வட மாநிலங்களில் பொதுவாகவே விநாயகர் சதூர்த்தி களைகட்டும். அதற்கு இணையாக, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் கடந்த…
முழுமையாகப் படிக்க...
எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?

எந்தெந்த நாட்களில் எங்கெங்கு என்னென்ன பயிற்சிகள்?

ஆகஸ்ட் 28: நாட்டுக்கோழி வளர்ப்பு - கட்டணப் பயிற்சி உழவர்ப் பயிற்சி மையம், தேனி. தொலைபேசி: 04546 - 260 047. ஆகஸ்ட் 30: 'மைக்ரோ க்ரீன்' உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் - கட்டணப் பயிற்சி வேளாண் வணிகப் பயிற்சி மையம்,…
முழுமையாகப் படிக்க...
மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து, தமிழக விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முல்லைப் பெரியார் அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், 134…
முழுமையாகப் படிக்க...
காவிரியில் உடனடியாக 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

காவிரியில் உடனடியாக 36.76 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்துவிட தமிழகம் வலியுறுத்தல்!

செப்டம்பர் மாதத்துக்கான 36.76 டி.எம்.சி. தண்ணீரைக் கர்நாடக அரசு உடனடியாகக் காவிரியில் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43 ஆவது கூட்டம் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. டெல்லியில், எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடந்த…
முழுமையாகப் படிக்க...
எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் – பிரதமர் மோடி உறுதி!

எவ்வளவு அழுத்தம் வந்தாலும் விவசாயிகளுக்குத் தீங்கு ஏற்பட விட மாட்டேன் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பின் செயல்களை…
முழுமையாகப் படிக்க...
LIVE: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி; எடப்பாடி பழனிசாமி சூசகம்!

LIVE: அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பயிர்க்கடன் தள்ளுபடி; எடப்பாடி பழனிசாமி சூசகம்!

2026-இல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை சுசகமாகக் கூறியுள்ளார். தமிழகத்துக்குச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், அவர் மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்னும்…
முழுமையாகப் படிக்க...
வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் – விவசாயிகள் கண்ணீர்..!

வேளாண்மையை விழுங்கும் காட்டெருமைகள் – விவசாயிகள் கண்ணீர்..!

தேனி மாவட்டத்தில் போடி அருகே மலைக் கிராமங்களில் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து விட்டதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விளை நிலங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி வருவதாகவும், உயிர்பலி வாங்கத் தொடங்கிவிட்டதாகவும் விவசாயிகள் கண்ணீர் மல்குகின்றனர். போடி அருகே குரங்கணி, முட்டம், முதுவாக்குடி, போடிமெட்டு,…
முழுமையாகப் படிக்க...
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எக்காலமும் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எக்காலமும் அனுமதி இல்லை – தமிழக அரசு திட்டவட்டம்!

விவசாயிகள், பொதுமக்கள் நலன்கருதி தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் போன்ற எந்தத் திட்டத்துக்கும் எக்காலமும் அனுமதி இல்லை; இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உறுதியான கொள்கை முடிவு என்று, தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். ஹைட்ரோ கார்பன்…
முழுமையாகப் படிக்க...
கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!

கேரளாவில் களைகட்டும் விவசாயிகளின் ’கடம்பன் மூத்தன்’ கலைப் பயணம்!

கடம்பன் மூத்தன் என்பது தெய்வ வழிபாடு ஒன்றுமல்ல; அதுவொரு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்கானிக் தியேட்டர் என்ற கலைக் குழுவின், வேளாண்மையைப் பரைசாற்றும் ஒரு அற்புதப் படைப்பு. ஆண்டுதோறும் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கி, இடுக்கி வரை கிராமங்கள்தோறும், மண்ணை நேசிப்போம்; விவசாயத்தைக்…
முழுமையாகப் படிக்க...
நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அதிகரிப்பு: விபத்து மரண இழப்பீடு ₹2 இலட்சம்!

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கான நிதி மற்றும் நிவாரண உதவிகளை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பயிர்ப் பராமரிப்புச் சமயங்களில் கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த…
முழுமையாகப் படிக்க...
இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!

இன்னும் 10 ஆண்டுகளில் அசைக்க முடியாத சக்தியாக மாறும் வேளாண் தொழில்நுட்பம்!

சர்வதேச அளவில் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில், இன்னும் பத்து ஆண்டுகளில் வேளாண் தொழில்நுட்பமும் உபகரணங்களும் அசைக்க முடியாத சக்திகளாக மாறிவிடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி தற்போதுள்ள சந்தை மதிப்பான, 128.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள், 2035 ஆம் ஆண்டுக்குள்…
முழுமையாகப் படிக்க...
டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி; மேட்டூர் அணைக்கு வயது 92 !

டெல்டா விவசாயிகளின் உயிர்நாடி; மேட்டூர் அணைக்கு வயது 92 !

தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாக விளங்கும் காவிரித் தாயின் மாபெரும் பரிசான மேட்டூர் அணை, 92 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த அணையின் மூலம் ஆண்டுதோறும் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. காவிரியின் பரந்த…
முழுமையாகப் படிக்க...
பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பிரதமருக்கு திருப்பி அனுப்பிய விவசாயி!

பயிர்க் காப்பீட்டுத் தொகையைப் பிரதமருக்கு திருப்பி அனுப்பிய விவசாயி!

₹30,000 காப்பீட்டுக் கட்டணம், ₹7 இலட்சம் பயிர் இழப்பு, ஆனால் கிடைத்த இழப்பீடோ வெறும் ₹1,274 மட்டுமே... ஏழு இலட்சம் ரூபாய் இழப்பீட்டுக்கு, காப்பீட்டு பிரிமியம் தொகை 30 ஆயிரம் ரூபாயைக் கூட தராமல், வெறும் 1,274 ரூபாயைக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த…
முழுமையாகப் படிக்க...
டிரோன்களைக் கொண்டு மருந்தடிப்பதில் டெல்டா விவசாயிகள் மிக ஆர்வம்!

டிரோன்களைக் கொண்டு மருந்தடிப்பதில் டெல்டா விவசாயிகள் மிக ஆர்வம்!

காவிரி டெல்டாவில் தற்போது குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நெற்பயிருக்குத் தேவையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க, இந்த முறை விவசாயிகள் அதிகளவில் டிரோன் தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 5.66…
முழுமையாகப் படிக்க...
உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கிட வேளாண் பட்டதாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு!

உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கிட வேளாண் பட்டதாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு!

இதுபற்றி தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வேலையில்லாத மற்றும் சுயதொழில் தொடங்க விரும்பும், வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரர்கள் உழவர் நல சேவை மையங்களைத் தொடங்கலாம். ஆயிரம் உழவர் நல சேவை…
முழுமையாகப் படிக்க...
நீடித்த வேளாண்மை வறட்சியை வெல்லும் – நீருபித்துக் காட்டிய கர்நாடகப் பெண்கள்!

நீடித்த வேளாண்மை வறட்சியை வெல்லும் – நீருபித்துக் காட்டிய கர்நாடகப் பெண்கள்!

நீடித்த மற்றும் நிலையான வேளாண்மை, வறட்சியை வெல்லும்; வறட்சியைக் கொல்லும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார்கள், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர்... கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தில், சாலை வசதி கூட முறையாக இல்லாத கிராமம் தீர்த்தா. இங்குள்ள…
முழுமையாகப் படிக்க...
போலியான விதை, உர நிறுவனங்களை ஒழிக்க நடவடிக்கை!

போலியான விதை, உர நிறுவனங்களை ஒழிக்க நடவடிக்கை!

போலியான விதை, உரம், பூச்சி மருந்துகள் விற்பனை, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். எனவே அவற்றுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். மத்திய…
முழுமையாகப் படிக்க...
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் கால்நடை வளர்ப்புத் திறன் பயிற்சி!

சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்குக் கால்நடை வளர்ப்பில் 25 நாட்கள் சிறப்புத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் நிதியுதவியுடன் நடைபெறும் இப்பயிற்சி, வெற்றி நிச்சயம் என்னும் திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.…
முழுமையாகப் படிக்க...
ஐந்தே மாதங்களில் சேலத்தில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மட்டும் ரூ.244 கோடி!

ஐந்தே மாதங்களில் சேலத்தில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் மட்டும் ரூ.244 கோடி!

சேலம் மாவட்டத்தில் கடந்த ஐந்தே மாதங்களில், முதன்மை வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம், விவசாயிகள் 244 கோடி ரூபாய் மதிப்பிலான பயிர்க் கடன்களைப் பெற்றிருப்பதாக, கூட்டுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு, பயிர்க் கடன்களை வழங்க…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900