My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

மாடு வளர்க்க மலைப்பாக இருக்கிறதா?

விவசாயிகள் பலரும் தங்களின் நிலங்களுக்குத் தேவையான சத்துகளைக் கொடுப்பதற்கு, இரசாயன உரங்களை மட்டும் இட்டால் போதும் என எண்ணுவது தவறு. எந்த இடத்துக்கும் போக முடியாமல் ஏகப்பட்ட வேலைகள் இருக்கும் போது, இந்த மாட்டை யார் வளர்ப்பது; அதை எப்படிப் பராமரிப்பது…
முழுமையாகப் படிக்க...
ஜப்பானிய காடைகள்!

ஜப்பானிய காடைகள்!

நான்கு வாரங்களில் வளர்ந்து இறைச்சியைத் தருவது ஜப்பானிய காடை. ஒரு சதுரடியில் ஐந்து காடைகளை வளர்க்கலாம். முட்டைக்காகவும் இந்தக் காடைகளை வளர்க்கலாம். உயிருள்ள இறைச்சிக் காடையின் விற்பனை எடை 200 கிராம். இதை உயிர் நீக்கிச் சுத்தம் செய்தால் 120-130 கிராம்…
முழுமையாகப் படிக்க...
கரிசல் நிலம்!

கரிசல் நிலம்!

கரிசல் மண், மழைநீரை அதிகக் காலம் வரையில் தேக்கி வைக்கும். எனவே, இந்நிலத்தில் பழ மரங்களை நன்கு வளர்க்கலாம். மானாவாரிக் கரிசலில், சப்போட்டா, சீமை இலந்தை, இலந்தை, வில்வம், கொடுக்காய்ப்புளி போன்ற, வறட்சியைத் தாங்கி வளரும் பழ மரங்களை வளர்க்கலாம். ஆனால்,…
முழுமையாகப் படிக்க...
பட்டியலின விவசாயிகளுக்குக் காளான், காளான் விதை உற்பத்திப் பயிற்சி!

பட்டியலின விவசாயிகளுக்குக் காளான், காளான் விதை உற்பத்திப் பயிற்சி!

பட்டியலின விவசாயிகள் தொழில் தொடங்க ஏதுவாக, காளான் மற்றும் காளான் விதை உற்பத்திக் குறித்த, ஐந்து நாட்கள் சிறப்புப் பயிற்சி, நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், இம்மாதம் (மார்ச்) 19 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற…
முழுமையாகப் படிக்க...
பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

பால் கறவையை முடக்கும் மடிவீக்க நோய்!

பால் உற்பத்தியை அதிகரிக்க, கறவை மாடுகளை நல்ல முறையில் பராமரிப்பது மிகமிக முக்கியம். பசு மற்றும் எருமை மாடுகளைத் தாக்கும் பல நோய்களில் முக்கியமானது மடிவீக்க நோய். இந்த நோய் வந்த மாடுகளில் பால் உற்பத்திக் குறைவதோடு, சரியான முறையில் சிகிச்சை…
முழுமையாகப் படிக்க...
வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

வறட்சிக்கு ஏற்ற வளமான நெல்லி!

இந்த உலகத்தில் நன்னீர் வளம் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களுக்கு உணவைத் தரும் அடிப்படைத் தொழிலான விவசாயமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களும், பயிர் வகைகளும் வந்து கொண்டே உள்ளன.…
முழுமையாகப் படிக்க...
மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மூடுபயிராக இடப்படும் பயறுவகைப் பயிர்களின் நன்மைகள்!

மண்வளத்தை மேம்படுத்தவும், மண்ணரிப்பைக் குறைக்கவும், களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் குறைக்கவும், இரண்டு சாகுபடிப் பருவங்களுக்கு இடையில், சாகுபடி செய்யப்படும் பயிர்கள், மூடுபயிர்கள் ஆகும். + இவை, ஒளி, இடம், நீர் மற்றும் சத்துக்காக, களைகளுடன் போட்டியிட்டு, களைகளின் வளர்ச்சியைக் கட்டுப்…
முழுமையாகப் படிக்க...
கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்தி!

கத்தரி விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம் ஜூன் முதல் செப்டம்பர் வரையாகும். பயிர் விலகு தூரம் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் இருக்க வேண்டும். கத்தரி விதை உற்பத்தி நிலத்தில் அடியுரமாக, எக்டருக்கு 44 கிலோ யூரியா, 180 கிலோ…
முழுமையாகப் படிக்க...
தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரிகள்!

தமிழ்நாட்டில் உள்ள வேளாண் கல்லூரிகள்!

S.No Courses Offered Name and Address of the College 1. B.Sc. (Hons.) Agriculture Adhiparasakthi Agricultural College (APAC), G.B.Nagar, Kalavai-632506,Ranipet District. Phone : 7094791773 e-mail : deanapac@tnau.ac.in Weblink: www.apahc.in 2. B.Sc.…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள்!

நெற்பயிரைத் தாக்கும் வேர் முடிச்சு நூற்புழுக்கள் குறித்தும். அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம். சேத அறிகுறிகள் வேர் முடிச்சு நூற் புழுக்களால் பாதிப்படைந்த வயலில், ஆங்காங்கே பயிர்களின் வளர்ச்சியின்றி, திட்டுத் திட்டாகக் காணப்படும். நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் அதிகளவில்…
முழுமையாகப் படிக்க...
வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

வறட்சியில் கை கொடுக்கும் சூபாபுல் தீவன மரம்!

சூபாபுல் வெப்பப் பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்ற தீவன மரமாகும். இம்மரம், ஆண்டுக்கு 500 முதல் 2,000 மி.மீ. வரை மழைப் பொழிவு உள்ள பகுதிகளில், 22-30 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவும் பகுதிகளில் நன்கு வளரும். இதன் வலுவான…
முழுமையாகப் படிக்க...
அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

பயிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன. எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம். மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம். எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். முக்கியப்…
முழுமையாகப் படிக்க...
நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை!

நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை! கிருஷ்ணகிரி வட்டாரம் கம்பம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ், நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி வகுப்பு நடத்தப்பட்டது. இப்பயிற்சியில், சிறப்புரை ஆற்றிய கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.பச்சையப்பன்,…
முழுமையாகப் படிக்க...
பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

பூக்கும் பருவத்தில் உள்ள துவரைக்கு டி.ஏ.பி கரைசல் தெளித்தல்!

கிருஷ்ணகிரி வட்டாரத்தில் நடப்பு ஆண்டில், 1950 ஏக்கர் பரப்பில் துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது துவரை, பூ முதல் காய்கள் பிடிக்கும் பருவத்தில் உள்ளது.  இந்தப் பருவத்தில் சில எளிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் துவரையில் கூடுதல் மகசூலைப் பெறலாம்.…
முழுமையாகப் படிக்க...
உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

உச்சம் நோக்கிய உணவு தானிய உற்பத்தி!

செய்தி வெளியான இதழ் : பிப்ரவரி 2023 தமிழக அரசின் வேளாண்மை- உழவர் நலத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறியிருப்பதாவது: கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2021-2022 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்திக் கூடியுள்ளது. சாகுபடிப் பரப்பும் அதிகமாகியுள்ளது.…
முழுமையாகப் படிக்க...
பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

பச்சை பூமியில் உங்கள் அருகில் நடக்கும் வேளாண் நிகழ்வுகள்!

இயற்கை வேளாண்மை மற்றும் சூழல் மேலாண்மையை வலியுறுத்தி, பச்சை பூமி மாத இதழ், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் நடத்தும் pachaiboomi.in என்னும் இந்த இணையதளத்திற்கு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் வாசகர்கள் உள்ளனர்.…
முழுமையாகப் படிக்க...
பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி வேளாண் மாணவர்கள் வளர்ச்சித் திட்டம்!

பச்சை பூமி செம்மைத் தமிழில் வெளிவரும் முன்னணி வேளாண் மாத இதழ். இதில், இயற்கை வேளாண்மை, நவீன வேளாண்மை, ஆடு மாடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, சுற்றுச்சூழல், அரசு திட்டங்கள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. இதன் டிஜிட்டல் ஊடக…
முழுமையாகப் படிக்க...
மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சாதனை திருச்சி முசிறியில் இயங்கி வரும் எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மரவள்ளித் தழையில் இருந்து, மக்களுக்குப் பயன்படும் உணவுப் பொருள்களைத் தயாரித்துச் சாதனை படைத்துள்ளனர். இதற்காக ஈரோடு மாவட்ட ஆட்சியரின் பாராட்டையும்…
முழுமையாகப் படிக்க...
கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

கோவிந்தவாடி பழனிக்குச் சிறந்த விவசாயிக்கான விருது!

நமது விவசாயிகளிடம் ஒரு பழக்கம் உண்டு. நிலம் முழுவதும் ஒரே பயிரைப் பயிரிட்டு விட்டு, அந்தப் பயிர் மூலம் வருமானம் கிடைக்கும் வரையில், அந்தப் பயிருக்கான உரம், மருந்து போன்ற இடுபொருள்களுக்கும் சரி, குடும்பத் தேவைகளைச் சரி செய்யவும் சரி, கடன்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900