My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

அங்கக வேளாண்மையில் நூற்புழு மேலாண்மை!

யிர்களில், பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு இணையான சேதத்தை, நூற்புழுக்களும் விளைவிக்கின்றன.

எனவே, கோடை உழவு செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

மூடாக்குப் போட்டு மண்ணை வெப்பமூட்டல் மூலமும் கட்டுப்படுத்தலாம்.

எக்டருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கை இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

முக்கியப் பயிரில், துலுக்க சாமந்தி, வெங்காயம், சணப்பு, கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை, ஊடுபயிராக இடுவதன் மூலம், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பேசிலோமைசிஸ் லிலாசினஸ் (1%WP) உயிர்ம நூற்புழுக் கொல்லியை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் எடுத்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலமும்,

ஒரு லிட்டர் நீருக்கு 100 கிராம் நூற்புழுக் கொல்லி வீதம் கலந்த கரைசலில், நாற்றுகளை நனைத்து நடுவதன் மூலமும்,

எக்டருக்கு 5 கிலோ உயிர்ம நூற்புழுக் கொல்லி வீதம் எடுத்து, 50 கிலோ தொழுவுரத்தில் கலந்து நிலத்தில் இடுவதன் மூலமும், நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.


இயக்குநர்,

மாநில வேளாண்மை விரிவாக்க மேலாண்மை நிலையம், குடுமியான்மலை.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!