My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
அடுக்கு நெல்!

அடுக்கு நெல்!

அடுக்கு நெல் வயது 6-70 நாட்கள். 122 செ.மீ. உயரம் வளரும். நெல் மஞ்சள் நிறத்தில் சன்னமாக இருக்கும். சம்பா பட்டத்துக்கு ஏற்ற இரகம். கதிரில் நெல் மணிகள் சீரான அடுக்கில் அமைந்திருப்பதால், இதற்கு அடுக்கு நெல் என்று பெயர் வந்தது.…
முழுமையாகப் படிக்க...
குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

குறுவை நெற்பயிருக்கு ஏற்ற உர மேலாண்மை!

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2021 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த மொத்தப் பரப்பில் 15.7% ஜூன்-அக்டோபர் காலத்தில் வரும் குறுவைப் பருவத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2021 நெற்பயிரின் மகசூலைக் குறைப்பதில் பூச்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. சுமார் 100 வகையான பூச்சிகள் இருந்தாலும், சிலவகைப் பூச்சிகளே பெருஞ்சேதத்தை ஏற்படுத்தும். இப்பூச்சிகளை, சாற்றை உறிஞ்சுவன, தண்டைத் துளைப்பன, இலையைத் தாக்குவன என மூன்றாகப் பிரிக்கலாம்.…
முழுமையாகப் படிக்க...
குழிப்பறிச்சான் சாகுபடி!

குழிப்பறிச்சான் சாகுபடி!

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளப்பச்சேரிப் பகுதியில் குழிப்பறிச்சான் நெல் விளைகிறது. கடற்கரை மணல் கலந்த மண் மிகவும் ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். இந்த நெல் சற்றுக் கறுப்பாக இருக்கும். அரிசி சற்றுத் தடித்து உருளை வடிவத்தில் இருக்கும். சோறு விரைவில்…
முழுமையாகப் படிக்க...
வரப்புக் குடஞ்சான்!

வரப்புக் குடஞ்சான்!

இராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடிப் பகுதியில் வரப்புக் குடஞ்சான் நெல் விளைகிறது. மானாவாரிக்கு ஏற்றது. வறட்சியைத் தாங்கி உயரமாக வளரும். நெல் கறுப்பாகவும், அரிசி சிவப்பாகவும் இருக்கும். சோறும் கஞ்சியும் சுவையாக இருக்கும். சோறு 2-3 நாட்கள் கெடாமல் இருக்கும். இந்தச் சோறு…
முழுமையாகப் படிக்க...
சண்டிகார் சாகுபடி!

சண்டிகார் சாகுபடி!

சிவகங்கை அனுமந்தகுடியில், சண்டிகர் நெல் நன்கு விளைகிறது. செப்டம்பர்-ஜனவரி ஏற்ற பருவமாகும். ஏக்கருக்கு 800 கிலோ நெல்லும், 1,800 கிலோ வைக்கோலும் கிடைக்கும். கரிசல் மண், செம்மண் மற்றும் உப்பு மண்ணில் நன்கு விளையும். நேரடியாகவும், நாற்று விட்டும் பயிரிடலாம்.
முழுமையாகப் படிக்க...
கறுப்புக்கவுனி சாகுபடி!

கறுப்புக்கவுனி சாகுபடி!

சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் கறுப்புக்கவுனி விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. கறுப்புக்கவுனி நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால் போதும். சாயாமல் விளையும். அதிகளவில்…
முழுமையாகப் படிக்க...
தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

தமிழகத்தில் விளையும் பாரம்பரிய நெல் வகைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2020 கறுப்புக்கவுனி சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனுமந்தகுடியில் விளைகிறது. மகசூல் காலம் 150-170 நாட்கள். செப்டம்பர்-ஜனவரியில் பயிரிடலாம். நேரடி விதைப்பு ஏற்றது. இந்நெல் 1 செ.மீ. நீளத்தில் கறுப்பாக இருக்கும். பசுந்தாள் உரம், தொழுவுரம் மட்டும் இட்டால்…
முழுமையாகப் படிக்க...
பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

பாரம்பரிய நெல் இரகங்களின் மகத்துவம்!

கட்டுரை வெளியான இதழ்: மே 2021 உயர் விளைச்சலைத் தரும் இன்றைய நெல் இரகங்கள், பெருகியுள்ள மக்களுக்கு உணவளிப்பதாக ஒரு பக்கம் சொல்லிக் கொண்டாலும், அன்றைய பாரம்பரிய நெல் இரகங்களும் மகத்தானவை தான் என்பதையும் நாம் உணர வேண்டும். நம் பாரம்பரிய…
முழுமையாகப் படிக்க...
சம்பா நெற்பயிருக்கு எப்படி உரம் இட வேண்டும்?

சம்பா நெற்பயிருக்கு எப்படி உரம் இட வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2020 தமிழ்நாட்டில் சராசரியாக 20 இலட்சம் எக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் 27% பரப்பில் சம்பா பருவத்தில் பயிரிடப்படுகிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி போன்ற மாவட்டங்களில் அதிகளவில் குறுவையில் பயிரிடப்படுகிறது. தற்போது சம்பா…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

நெற்பயிருக்கு ஏற்ற அசோலா!

செய்தி வெளியான இதழ்: 2017 ஆகஸ்ட். குறிப்பிடத் தகுந்த அளவுக்குத் தழைச்சத்தை நிலை நிறுத்தி, வளரும் பயிர்களுக்கு அளிக்கும் அசோலா, சயனோ பாக்டீரிய வகையைச் சார்ந்தது. இது, நீரில் தனியே மிதந்து வாழும் பெரணி வகைத் தாவரமாகும். இந்த அசோலா, தாவரத்தினுள்…
முழுமையாகப் படிக்க...
சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!

சம்பா பருவத்திற்கு ஏற்ற நெல் இரகங்கள்!

தமிழ்நாட்டில் சம்பா பருவம் என்பது ஆடிப்பட்டம் ஆகும். இதில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நெல்லை விதைத்து ஜனவரி பிப்ரவரியில் அறுவடை செய்யப்படும். இந்தக் காலத்தில் தொடர்ந்து மழை பெய்வதால், நீண்டகால நெல் இரகங்கள் பயிரிடப் படுகின்றன. பெரும்பாலும் 150-160 நாட்கள் வயதுள்ள…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நெற்பயிரைத் தாக்கும் வெட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2020 நெற்பயிரில் வெட்டுப் புழுக்களின் தாக்குதல் மதுரை மாவட்டத்தின் சில இடங்களில் உள்ளது. இவை திடீரெனத் தோன்றிப் பயிரைத் தாக்கி அதிகளவில் மகசூல் இழப்பை ஏற்படுத்தும். வயலில் நாற்றுகள் தூர்ப்பிடிக்கும் வரையிலும், நாற்றங்காலிலும் இப்புழுக்கள் தாக்கும்.…
முழுமையாகப் படிக்க...
சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

சம்பா நெல் சாகுபடி உத்திகள்!

தமிழ்நாட்டின் மொத்த சாகுபடி நிலப்பரப்பில் 33 சதத்தில் நெல் பயிரிடப்படுகிறது. நெல் பயிரானது ஆண்டின் மூன்று பருவங்களிலும் பயிரிடப்பட்டாலும், இரண்டாம் பருவமான சம்பா, தாளடி, பிசானம் பருவத்தில் தான் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. கிடைக்கும் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, சம்பா பருவத்துக்கு…
முழுமையாகப் படிக்க...
நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

நெல் சாகுபடியில் நுண்ணுயிர் உரங்களின் பயன்பாடு!

தமிழகத்தில் நெல் சாகுபடியில் இரசாயன உரங்கள் அதிகளவில் இடப்படுகின்றன. இதனால், மண்வளம் குறைவதோடு, சுற்றுச்சூழல் கேடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையைத் தவிர்க்க, இரசாயன உரங்களைக் குறைத்து இயற்கையோடு ஒன்றிய அங்கக வேளாண்மையின் முக்கியப் பகுதியான நுண்ணுயிர் உரங்களை, நெற்பயிரின் பல்வேறு வளர்ச்சிப்…
முழுமையாகப் படிக்க...
நெல் நடவும் நவீனக் கண்டுபிடிப்புகளும்!

நெல் நடவும் நவீனக் கண்டுபிடிப்புகளும்!

உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு உணவாகும் அரிசி, உலகளவில் மிக முக்கிய உணவுப் பொருள்களில் ஒன்றாகும். ஆயினும், பாரம்பரிய நெல் நடவு முறைகள், அதிக உழைப்பையும் மிகுந்த நேரத்தையும் எடுத்துக் கொள்வதால், இவை, செயல் திறன் மற்றும் வருவாய்க்குப் பெரிய…
முழுமையாகப் படிக்க...
திருந்திய நெல் சாகுபடி!

திருந்திய நெல் சாகுபடி!

குறைவான விதை, குறைவான நீர், குறைவான வேலையாட்கள் மூலம், அதிகளவில் மகசூலைத் தருவது, திருந்திய நெல் சாகுபடி முறை. இப்போது பரவலாக இம்முறையில் நெல் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதைப்பற்றி இங்கே பார்க்கலாம். திருந்திய நெல் சாகுபடியின் கோட்பாடுகள் +…
முழுமையாகப் படிக்க...
156 பாரம்பரிய நெல் வகைகள்!

156 பாரம்பரிய நெல் வகைகள்!

அன்னமழகி அறுபதாங் குறுவை பூங்கார் குழி வெடிச்சான் குள்ளக்கார் மைசூர்மல்லி குடவாழை காட்டுயானம் காட்டுப்பொன்னி வெள்ளைக்கார் மஞ்சள் பொன்னி கறுப்புச் சீரகச்சம்பா கட்டிச்சம்பா குருவிக்கார் வரப்புக் குடைஞ்சான் குறுவைக் களஞ்சியம் கம்பஞ்சம்பா பொம்மி காலா நமக் திருப்பதிசாரம் அனந்தனூர் சன்னம் பிசினி…
முழுமையாகப் படிக்க...
நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரைக் காக்கும் பூச்சிகள்!

நெற்பயிரில் சேதத்தை விளைவிக்கும் பூச்சிகளைத் தாக்கி அழிப்பதற்கான எதிர்ப் பூச்சிகளை இயற்கையே படைத்துள்ளது. இப்பூச்சிகள், தங்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவை காரணமாக, நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிர்களாகவும், விவசாயிகளின் உற்ற நண்பர்களாகவும் விளங்குகின்றன. நெற்பயிருக்கு நன்மை செய்யும் உயிரினங்களில் பலவகைகள்…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900