My page - topic 1, topic 2, topic 3
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

அறுவடை செய்த பொருள்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

கட்டுரை வெளியான இதழ்: ஜனவரி 2019 இயற்கையாகவே பழங்கள் மற்றும் காய்கறிகள் விரைவில் அழுகக் கூடியவை. மேலும், விளையும் பருவத்தில் மிகுதியாகத் தேங்கும் பழங்கள், காய்கறிகள் விரைவில் அழுகி வீணாகின்றன. இப்படி ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 30-40%. இதன் மதிப்பு 25,000…
முழுமையாகப் படிக்க...
இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

இந்தியாவில் அயலக மீன்களின் தாக்கம்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2019 மீனினப் பெருக்க நாடுகளில் முக்கியமானது இந்தியா. குறிப்பாக, நன்னீர் மீன்வளத்தில் உலகளவில் எட்டாம் இடத்திலும், ஆசியளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. உலகளவிலான நன்னீர் மீனினங்களில் 40% இனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 20%…
முழுமையாகப் படிக்க...
விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

விலங்குகளிடம் இருந்து இத்தனை நோய்கள் பரவுமா?

கட்டுரை வெளியான இதழ்: ஜூன் 2019 மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையே பரவும் நோய்கள் விலங்குவழி நோய்கள் எனப்படும். இவை விலங்குகளில் இருந்து காற்று, புழுதி, நேரடித் தொடர்பு, நோய்த் தொற்றுள்ள பொருள்கள், வாய்வழித் தொற்று மற்றும் பூச்சிகள் மூலம் மனிதர்களுக்குப்…
முழுமையாகப் படிக்க...
பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

பொது விநியோக அமைப்பிலுள்ள நன்மை-தீமைகள்!

கட்டுரை வெளியான இதழ்: ஆகஸ்ட் 2019 1960களின் மத்தியில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது இதனால், பொது விநியோகத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 1997 ஆம் ஆண்டு முதல் கோதுமை, அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற அவசியப் பொருள்கள் வறுமைக் கோட்டுக்குக்…
முழுமையாகப் படிக்க...
தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

தங்க அரிசியை உற்பத்தி செய்வது எப்படி?

கட்டுரை வெளியான இதழ்: நவம்பர் 2020 தங்க அரிசி என்பது வைட்டமின் ஏ சத்துள்ளது. மரபணு மாற்ற முறையில் உருவாக்கப்பட்டது. இந்த அரிசி தங்க நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் இருப்பதால் தங்க அரிசி எனப்படுகிறது. வெள்ளைநிற அரிசியில் வைட்டமின் ஏ…
முழுமையாகப் படிக்க...
மீனைப் பொரித்து சாப்பிடலாமா?

மீனைப் பொரித்து சாப்பிடலாமா?

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 சத்துகள் மிகுந்த உணவுப் பொருள் மீன். இதை நம் முன்னோர்கள் நீர் நிலைகளுக்குச் சென்று பிடித்து வந்து உண்டனர். ஆனால், இப்போது மிகவும் எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கிறது மீன். மீன்வள அறிவியல் வளர்ச்சியும் மீன்…
முழுமையாகப் படிக்க...
ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பு!

ஜல்லிக்கட்டும் காளைகள் வளர்ப்பு!

ஜல்லிக்கட்டு என்பது, பொங்கல் விழாவுடன் இணைந்தது. ஏறு தழுவுதல் என்பது, காலப்போக்கில் ஜல்லிக்கட்டாக மருவியதாகக் கூறப்படுகிறது. இந்த வீர விளையாட்டு, திண்டுக்கல், திருச்சி, கோவை, புதுக்கோட்டை, மதுரை என்று நடந்தாலும், அலங்கா நல்லூர், பாலமேடு ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு தான்…
முழுமையாகப் படிக்க...
மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

மருந்துத் தெளிப்பின் போது கவனிக்க வேண்டியவை!

பயிர்களில் பூச்சிக்கொல்லி மருந்தைத் தெளிக்கும் போது, தெளிப்பானின் நாசில்களில் இருந்து வெளிவரும் மருந்துத் துகள்கள் காற்று வீசும் திசையை நோக்கிச் செல்வதால், பயிர்களை அடைவதில்லை. இதனால், பணம் வீணாவதுடன், பயிர்ப் பாதுகாப்பும் நடப்பதில்லை. இப்படி, பூச்சி மருந்து வீணாகாமல் தடுக்க என்ன…
முழுமையாகப் படிக்க...
மீன்வள மேம்பாட்டில் மீனவப் பெண்களின் பங்கு!

மீன்வள மேம்பாட்டில் மீனவப் பெண்களின் பங்கு!

மீன்வளம், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்குத் தேவையான இயற்கை வளங்களில் முக்கியமான ஒன்றாகும். மேலும், இது உலகளவில் உணவு மற்றும் வாழ்வாதாரத்தைத் தொடர்ந்து வழங்குகிறது. மீன் வளர்ப்பு வளர்ச்சியால் மீன் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தரவுகளின் கணக்குப்படி, உலகின் மொத்த மீன்…
முழுமையாகப் படிக்க...
பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனியக் களை மேலாண்மை!

பார்த்தீனிய நச்சுக் களை 1955-ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தானியங்களில் கலந்து, இந்தியாவுக்குள் வந்து இறங்கியது. எல்லா வகையான சூழ்நிலையிலும் வளரும் திறனுள்ள இச்செடி, தற்போது இந்தியா முழுவதும் பரவி, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவித்து வருகிறது. இந்தக் களைச்செடி, தமிழகத்தின் அனைத்துப்…
முழுமையாகப் படிக்க...
கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கால்நடை மருத்துவத்தில் மங்கையர் திலகங்கள்!

கட்டுரை வெளியான இதழ்: மார்ச் 2021 மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்று, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடினார். நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி என்று, பெண்களைக் கும்மியடிக்கச் சொன்னார் மகாகவி பாரதி.…
முழுமையாகப் படிக்க...
நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்களை எதிர்த்து வளரும் பயிர் இரகங்கள்!

நூற்புழுக்கள் மண்ணில் மறைந்திருந்து பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கிறது. வேரில், முடிச்சுகள் ஏற்படுதல், அழுகல் ஏற்படுதல், வளர்ச்சிக் குன்றுதல், இலைகள் மஞ்சள் நிறமாகி உதிருதல் போன்றவை, நூற்புழுக்கள் தாக்கிய பிறகு தெரியும் அறிகுறிகளாகும். எனவே, இந்த நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த, பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன.…
முழுமையாகப் படிக்க...
சிறுதானியங்களின் அவசியம்!

சிறுதானியங்களின் அவசியம்!

மனிதனால் முதன் முதலில் பயிரிடப்பட்ட பயிர்கள் சிறுதானியப் பயிர்கள். சிறிய உருவிலான போயேசியே என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்த தானியங்கள், சிறுதானியங்கள் எனப்படுகின்றன. சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி, பனிவரகு, குலசாமை ஆகியன சிறுதானியப் பயிர்களாகும். இந்திய…
முழுமையாகப் படிக்க...
அண்ணே.. பூச்சி விரட்டித் தயாரிப்பு பற்றி சொல்லுண்ணே..!

அண்ணே.. பூச்சி விரட்டித் தயாரிப்பு பற்றி சொல்லுண்ணே..!

“அண்ணே பூச்சி விரட்டியைப் பத்திச் சொல்லுண்ணே…’’ “தழைச்சத்தை அதிகமாகக் கொடுத்தால், பயிர்கள் பச்சைப் பசேலென்று வளரும். இது பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும். இந்த இலைகளைத் தின்ன வரும் பூச்சிகள், பயிர்கள் முழுவதையும் அழித்து விடும். பூச்சிகளில் சைவப் பூச்சிகள், அதாவது, தழையுண்ணிப் பூச்சிகள்,…
முழுமையாகப் படிக்க...
தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

தரிசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல்!

கட்டுரை வெளியான இதழ்: ஜூலை 2021 வேளாண் காலநிலைக்கு ஏற்பவும், மண்ணின் தன்மைக்கு ஏற்பவும், ஒருங்கிணைந்த பண்ணையை அமைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். இம்முறையை, குறிப்பிட்ட இடத்தின் ஆண்டு மழைப்பொழிவு, பயிர் வகைகள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், இயற்கை ஆதாரங்கள் ஆகியவற்றைப்…
முழுமையாகப் படிக்க...
பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

பட்டுப் பூச்சியின் வாழ்க்கைக் கதை!

செய்தி வெளியான இதழ்: 2017 டிசம்பர். பட்டாடைகளை அணிவது ஒருவரின் தகுதியை உயர்த்திக் காட்டுவதாக உள்ளதை நாமறிவோம். கிழிந்தாலும் பட்டு பட்டு தான் என்னும் பழமொழி, பட்டின் பெருமையைக் கூறும். பட்டாடைகள் நமது வழிபாட்டிலும் இடம் பெறுவது உண்டு. பட்டாடைகளை அணிந்தால்…
முழுமையாகப் படிக்க...
இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

இந்தியாவுக்குள் கரும்பு வந்த கதையும் சாகுபடியும்!

தமிழ்நாட்டில் பயிரிடப்படும் பணப் பயிர்களில் முக்கியமானது கரும்பு. இதன் ஆதி உற்பத்தி இடம், பசிபிக் கடலிலுள்ள பாலினேசிய தீவுகளாகும். இங்கே பலவகைக் கரும்புகள் தன்னிச்சையாக வளர்கின்றன. ஆனாலும், கரும்பை முதன் முதலில் சாகுபடி செய்த நாடு இந்தியா தான். அதிலும் குறிப்பாகத்…
முழுமையாகப் படிக்க...
கடல் உணவில் நெகிழித் துகள்களும் பாதிப்புகளும்!

கடல் உணவில் நெகிழித் துகள்களும் பாதிப்புகளும்!

கட்டுரை வெளியான இதழ்: பிப்ரவரி 2021 இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து அதிகரித்து வரும் நெகிழிப் பயன்பாட்டால் பல எதிர் விளைவுகளை இந்த உலகம் சந்தித்து வருகிறது. அதிலும் முக்கியமாக, கடலில் ஆண்டுக்கு எட்டு மில்லியன் மெட்ரிக் டன் நெகிழி சேர்கிறது.…
முழுமையாகப் படிக்க...
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900
உங்கள் விளம்பரம்: (+91) 90430 82900