இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்...
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல்...
வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந...
வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந...
எம்.ஐ.டி. வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் சாதனைதிருச்சி முசிறியில் இயங்கி வரும் எம்.ஐ.டி. கல்விக் குழுமத்தின் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் மரவள்ளித் தழையில் இருந்து, மக்களுக்குப் பய...
சுகாதாரச் சீர்கேட்டையும் பொருளாதார இழப்பையும் ஏற்படுத்துவதில் எலிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பிளேக் உள்ளிட்ட 120 நோய்கள் பரவ எலிகள் காரணமாயிருக்கின்றன. அதைப்போல, வயல்களிலும் ச...
இலாபமிகு இறைச்சி முயல் வளர்ப்பு என்பது, அதன் விற்பனை வாய்ப்புகளைப் புரிந்து கொண்டு திறம்படச் சந்தைப்படுத்துவதில் தான் இருக்கிறது. சந்தை வாய்ப்பு இல்லாத எந்த ஒரு தொழிலும் வெற்றிகரமா...
பழ ஈக்கள் (Fruit Flies) என்பவை, பழங்கள், காய்கறிகளைத் தாக்கி, அவற்றின் சதைப்பகுதியை உண்ணும் சிறு பூச்சிகள் ஆகும். இவை பழங்களை அழுகச் செய்து, மகசூலைக் குறைக்கும். சிறிய ஈக்கள் என நி...
இன்று ஆட்டினங்களை, குணாதிசய அடிப்படையில் வெள்ளாடு, செம்மறியாடு எனப் பிரிக்கிறோம். இந்த ஆட்டினம் புல்லினம் என்னும் பெயரில் சங்கத் தமிழகத்தில் அழைக்கப்பட்டது.கால்நடை வளர்ப்பைப் பற்...