எல்-நினோ (El Nino) என்னும் பருவநிலை மாற்றம் என்பது, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, இயல்பை விடக் கூடுவதால் ஏற்படும் நிகழ்வாகும். இந்தியாவில் பருவநிலை மாற்றக் காலத்தில், ...
அரிசி, மக்காச்சோளம், வேர்க்கடலை, பருப்பு, மிளகாய், மசாலாப் பொருள்கள் போன்றவை, நம் அன்றாட உணவு முறையில் முக்கியப் பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன. ஆனால், இவற்றில் கண்களுக்குத் தெரிய...
தமிழகத்தின் கிராமப்புறங்களில் இயல்பாக வளரும் பிரண்டை - Pirandai (Cissusquadrangularis) என்னும் மூலிகை, பல தலைமுறைகளாக உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. பொதுவாக, துவையல், இ...
விவசாயிகள் தங்களின் விளை பொருள்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கான பெரிய வாய்ப்பாக உயிர்ம வேளாண்மைச் சான்று (organic farming certificate) அமைந்துள்ள...
உலக மக்கள் தொகை வேகமாக உயர்ந்து வருவது, உணவின் தேவை அதிகரிப்பது, நமது வாழ்க்கை முறை மின்சாரத்தைப் பெருமளவில் சார்ந்து இருப்பது போன்றவை, மனித குலத்தின் முக்கியச் சவால்களாக உள்ளன. கு...
இன்று நீர் வசதியுள்ள பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் நீரைப் பயன்படுத்தி இதர தொழிலில் ஈடுபட விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக, சொந்தமாக ஆழ்துளைக் கிணறுகளை வைத்திருப்போர், பண்ணைக்...
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, பல்வேறு இடங்களில் பல்வேறு பருவங்களில் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது. ஆகவே, இடம் மற்றும் காலத்துக்கு உகந்த நெல் வகைகளைப் பயிரிட்டால் தான் அதிக விளைச்சல்...
வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந...
வளர்ப்புப் பறவைகள் வகையைச் சார்ந்த ஜப்பானியக் காடைகள் 1974 ஆம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டுவரப் பட்டன. தமிழகத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நந...