My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


விவசாயப் பழமொழிகள் – பகுதி 4

விவசாயப் பழமொழிகள்

முன்னேர் போன வழியில் பின்னேர் போகும்!

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்!

விளம்பரம்:


பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்!

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும் போல!

அந்தி மழை அழுதாலும் விடாது!

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

பட்டா உன் பேரில் சாகுபடி என் பேரில்!

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது!

கொடிக்குக் காய் கனமா?

கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்!

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது!

தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு!

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145
விளம்பரம்:


விளம்பரம்:


விளம்பரம்:


மேலும் படிக்கலாம்:

  • சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாம்பு பிடிப்பவர்கள் பட்டியல்!

  • பார்வையாளர்களை ஈர்க்கும் அரசு தோட்டக்கலைப் பண்ணைகள்!

  • விவசாயப் பழமொழிகள்! | பகுதி-1

  • பருத்தியைத் தாக்கும் மாவுப்பூச்சி!

  • உயிர்வேலிக்கு உகந்த தாவரங்கள்!  

  • பிளேக் நோயை உண்டாக்கும் உயிரிகள்!

  • திரேஸ்புரம் மீன் இறங்குதள மீன்களின் தரம்!

  • தாவர வளர்ச்சி ஊக்கிகள்!

  • கால்நடைகள் மூலம் பரவும் தொற்றுநோய்கள்!