My page - topic 1, topic 2, topic 3

விவசாயப் பழமொழிகள் – பகுதி 4

விவசாயப் பழமொழிகள் - பகுதி 4

முன்னேர் போன வழியில் பின்னேர் போகும்!

மா பழுத்தால் கிளிக்காம், வேம்பு பழுத்தால் காக்கைக்காம்!

பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்!

மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும் போல!

அந்தி மழை அழுதாலும் விடாது!

பட்டா உன் பேரில் சாகுபடி என் பேரில்!

உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது!

விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

கொடிக்குக் காய் கனமா?

கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்!

நண்டு கொழுத்தால் வளையில் தங்காது!

தழைத்த மரத்துக்கு நிழல் உண்டு!


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!



பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 8148 777 145

மேலும் படிக்கலாம்:

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!

  • விளைச்சலைக் கெடுக்கும் எலிகளும் கட்டுப்பாடுகளும்!

  • முயல் வளர்ப்பும் விற்பனை வாய்ப்புகளும்!

  • பழ ஈக்களைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

  • சங்க இலக்கியத்தில் காட்டப்படும் யாடும் ஆடும்!