My page - topic 1, topic 2, topic 3

நம்மாழ்வார் அமுத மொழி-1

நம்மாழ்வார்

யற்கை மருத்துவம் என்பது, உயிர் வாழ்க்கையைப் பற்றிய அறிவியல். உடல் நலமாக இருக்கும் போதும், நோயுறும் போதும், மேற்கொள்ளப்படும் பராமரிப்பு முறையே இயற்கை மருத்துவம்.

ஆரோக்கியம் பற்றிய விதியும் உள்ளது. இதுவும் சிகிச்சை பற்றிய விதியும் ஒன்றே. இந்த விதியைப் பின்பற்றுவோருக்கு, ஆரோக்கியமும் சிகிச்சையும் கைகூடும். சுகாதாரப் பழக்க வழக்கங்கள்:

  1. சீரான உணவு.
  2. உண்ணா நோன்பு.
  3. ஓய்வு.
  4. இளைப்பாறுதல்.
  5. பயிற்சி-பொழுதுபோக்கு.
  6. மூச்சுப் பயிற்சி.
  7. சூரியக் குளியல்.
  8. நீர் சிகிச்சை.

மருந்து, மின் சிகிச்சை, எந்திர சிகிச்சைக்கு இங்கு இடமில்லை. அகிம்சை என்பதே இயற்கை மருத்துவத்தின் அடிப்படைக் கொள்கை.


நோயினைக் கொண்டாடுவோம் என்னும் நூலில் இருந்து…


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • எல்-நினோ காலத்தில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய உத்திகள்!

  • உணவுப் பொருள்களில் மறைந்திருக்கும் அஃப்ளாடாக்சின் நச்சு!

  • உலக மருத்துவ ஆய்வுகளில் கவனம் பெறும் பிரண்டை!

  • உயிர்ம வேளாண்மைச் சான்றைப் பெறுவது எப்படி?

  • நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள்!

  • சம்பா மற்றும் தாளடிக்கான நெல் இரகங்கள்!

  • ஜப்பானிய காடை வளர்ப்பு – 1

  • ஜப்பானிய காடை வளர்ப்பு முறை!

  • மரவள்ளி இலையில் மக்களுக்கான உணவுப் பொருள்கள்!