My page - topic 1, topic 2, topic 3
விளம்பரம்:


பச்சை பூமியில் விளம்பரம் செய்ய: (+91) 90430 82900

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?

 

தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?
தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?தரமான குண்டுமல்லி நாற்றுகள் வேண்டுமா?

ல்லிகை என்றாலே மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம் உள்பட தென்மாவட்டங்கள் தான் நினைவுக்கு வரும். இந்த மல்லிகை சாகுபடிக்கான நாற்றுகள் பெரும்பாலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தங்கச்சிமடத்தில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

நல்ல தரமான நாற்று நான்கு-ஐந்து மாதங்களிலேயே பூக்கத் தொடங்கிவிடும். எனவே, மல்லிகை சாகுபடியில், தரமான நாற்றுகளை கண்டறிந்து வாங்க வேண்டும். இப்போது, நாட்டு இரகம் மற்றும் ஒட்டு இரக நாற்றுகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தங்கச்சிமடத்தில், 4 முதல் ஐந்து மாதங்களில் மகசூலைத் தரக்கூடிய நாட்டு இரகம், ஒட்டு இரக நாற்றுகள் தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்த நாற்றுகளின் விலை, சீசனுக்கு ஏற்றபடி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு நாற்றின் விலை, 2 ரூபாய் 80 காசுகளாகும். நாற்றை, பார்சல் முறையில் பெற விரும்புவோர், குறைந்தபட்சம் 500 நாற்றுகளைப் பெற வேண்டும்.

தொடர்புக்கு:

பாதக்குமார்,

1/145, தங்கச்சிமடம்,

இராமேஸ்வரம், 

இராமநாதபுரம் மாவட்டம் – 623 529.

(+91) 81908 06330, 94893 51202.

 


குறிப்பு: இதுவொரு விளம்பரதாரர் செய்தி. இதில் வாங்குவோர் – விற்போர் இடையேயான எந்தவொரு பரிமாற்றங்களுக்கும் பச்சை பூமி பொறுப்பேற்காது. எனவே உண்மை – தன்மையைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டுகிறோம்.


Discover more from பச்சை பூமி

Subscribe to get the latest posts sent to your email.

வேளாண்மை / கால்நடை வளர்ப்பில் சந்தேகமா? கேளுங்கள்!

உங்கள் கருத்து?

மேலும் படிக்கலாம்:

  • தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை 2026-2027!

  • மரவள்ளியைத் தாக்கும் சிலந்திப் பூச்சி!

  • தேசிய விவசாயிகள் தினம் 2025!

  • பாம்புக் கடி – தப்பும் முறைகள்!

  • பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி?

  • களர், உவர் நிலத்தைச் சரி செய்வது எப்படி?

  • விவசாயிகள் செய்வதற்கு ஏற்ற துணைத் தொழில்கள்!

  • செல்வம் தரும் கால்நடைகளைச் சாலையில் விடலாமா?

  • இயற்கை வேளாண்மை பாரதத்துக்குச் சொந்தமானது! – பிரதமர் நரேந்திர மோடி சூளுரை!